சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது – பழ. நெடுமாறன் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என பழ. நெடுமாறன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளாா்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு...
திருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி
சென்னையின் பிரபல மருத்துவமனை துணைத் தலைவராக இருக்கும் மருத்துவரிடம் சமூக வலைதளம் மூலமாக திருப்பதி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி என கூறி மருத்துவரிடம் 40 ஆயிரம் ரூபாய் நூதன மோசடி.புகாரின் அடிப்படையில் சென்னை சைபர்...
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை
சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி, நாச வேலை மிரட்டல்கள் போன்ற சதி வேலைகளை முறியடிப்பது குறித்து, பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.இந்த ஒத்திகையில் விமான நிலைய தீவிரவாதிகள் எதிர்ப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர்,...
சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கிய தனியார் நிறுவனம்!
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கி உள்ளது.SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT LTD என்னும் இந்த நிறுவனம் சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிறுவனம்...
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம்: மக்கள் கருத்தினைப் பதிவு செய்ய முடியாத கூட்டம் செல்லாது! – சீமான்
எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"...
“கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு” – இயக்குநர் கரு.பழனியப்பன்
"கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு" என்று த.வெ.க தலைவர் விஜயை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்துள்ளார்.மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாகன உற்பத்தியில் தமிழ்நாடு என எழுதிய நான்கு நூல்களின்...
நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் தயாரிக்க வேண்டும் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு
தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட தொழில் முதலீடு காரணமாக தென் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் எப்போது தயாரிக்க போகிறோம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக...
கஷ்டப்பட்டு சேர்த்த பணமும் போச்சு… உயிரும் போச்சு!
சென்னை சின்னமலையில் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக வைக்கப்பட்ட பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்( 26)....
உண்டியலில் விழுந்த பக்தரின் iphone – கோயில் சொத்தாகி விடுமா? அமைச்சர் சேகர் பாபு என்ன சொல்கிறார்?
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியில் விழுந்த பக்தரின் ஐபோன் துறை விதியை ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் சட்டப்படி வழங்கப்படும் என அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை மாதவரம் நடேசன் நகரில் உள்ள பழமையான மாரியம்மன் திருக்கோயில் வலுவிழுந்து...
லாரி ரிவர்ஸ் எடுப்பதில் இவ்வளவு ரிஸ்க்கா!
சென்னை கோயம்பேட்டில் ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். லாரியை பின்னால் (reverse) எடுக்கும் போது கழிவு நீர் தொட்டி உடைந்து லாரி கவிழ்ந்தது.லாரியில் இருந்து தப்பிக்க கீழே குதித்த ஓட்டுநர் லாரியின்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
