சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!
ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயிலா ( 44) இவர் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக...
மெரினாவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு!
மெரினாவில் சோக சம்பவம் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு. கடலில் மிதந்த சடலங்களை அந்த பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மெரினா போலீசார் விசாரணைசென்னை நடுக்குப்பத்தை சேர்ந்த பாஸ்கர்( 61), ராஜி(35) இருவரும்...
சென்னையில் வீட்டு வாசலில் நின்ற பெண் வழக்கறிஞரிடம் ஈசிஆர் போகிறேன் வரியா விஷம பேச்சு! இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கைது!
சென்னை கோடம்பாக்கம், பகுதியை சேர்ந்த 46 வயது பெண் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ள செடிகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்துள்ளார்.அப்போது அவ்வழியே காரில் வந்த அகில பாரத இந்து அமைப்பின் மாநில...
வேங்கைவயல் வழக்கு – முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்…! திருமாவளவன் கோரிக்கை
வேங்கைவயல் வழக்கை தமிழக அரசே சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல். வேங்கைவயலில் மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும் : திருமாவளவன்.வேங்கைவயல் வழக்கை தமிழக அரசு தாமாக முன்வந்து சிபிஐ வசம் ஒப்படைக்க...
சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்
காசி மேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தவறான தகவலை அளித்தவர் மீது நடவடிக்கை ஏடுக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், வியாபாரிகள்...
காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!
வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை கைது செய்தால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க...
மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி எதிர்ப்பு போரில் உயிர்தீர்த்த மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது
வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது. சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுப்படுகிறது.அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு, நேஷ்னல்...
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!
தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அனுமதி கிடைத்தால் மினி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து...
கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்
கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
