சென்னை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...

“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...

சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

சென்னை கொளத்தூரில் மருத்துவமனை…. அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு குறித்து சட்டமன்றத்தில் தனது துறையின் மானியக் கோரிக்கையில் பேசுகிறேன் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகரில் கடந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்களால் திறந்து...

உலக இட்லி தினத்தை முன்னிட்டு: நூறு மகளிர், 100 விதமான சட்னி – 60 வினாடிகளில்!

சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு பிறந்த குழந்தைக்கு என சத்துள்ள விதவிதமான சட்னி செய்து அசத்திய பெண்கள்.மார்ச் 30 உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னை மாதவரத்தில் ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் 100 வகையான சட்னி தயாரித்து  லிங்கன்...

ஒரே நேரத்தில் 2000 நபர்கள்… பன்நோக்கு மையத்திற்கான இடம்: அமைச்சர்கள் குழு ஆய்வு

இரண்டாயிரம் பேர் அமரும் வகையிலும் 2000 வாகனங்களை நிறுத்தும் அளவிலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள பன்நோக்கு மையத்திற்கான இடத்தினை, அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிண்டி அருளாயம்பேட்டையில் சென்னைப் பெருநகர...

மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை

சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மையில் தென்னிந்திய மாநிலங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பின்னா் மாணவர்கள் தெலுங்கில் பேச வேண்டும் என்று கூறினாா்.மேலும், எந்த கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சிக்குச் சென்றாலும்...

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நடிகர் குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த அவசர மனுவை இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில்...

வாட்டி எடுக்கும் கோடைவெயில்…வெப்பத்தை தாங்க காவலர்களுக்கு சன் கிளாஸ்கள் விநியோகம்

கோடை வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகளை சென்னை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தைகைய நடவடிக்கைகளின்...

செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் – காவல் ஆணையர் அருண் விளக்கம்

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் அருண் செய்தியாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளாா்.சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹுசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்நது தொடர்பாக காவல் ஆணையர்...

தமிழ்நாட்டில் வில்வித்தையை வளர்த்தெழச் செய்த ஷிஹான் ஹுஸைனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஷிஹான் ஹுஸைனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) அதன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஷிஹான் ஹுஸைனி அவர்கள் மார்ச் 25, 2025 அன்று அதிகாலை 1:45 மணிக்கு மரணமடைந்ததை...

போலீசால் துப்பாக்கிச் சூடு: பிரபல ரவுடியின் மனைவி கோரிக்கை மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு

போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலீசாரால் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி சுட்டு பிடிக்கப்பட்ட தனது...

#Breaking:சென்னை புறநகர் ரயில்கள் சிக்னல் கோளாறால் தாமதம் – 1 மணி நேரமாக பயணிகள் அவதி

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர் .அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் ரயில்கள் வராததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்...

━ popular

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் உத்தரவு: கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்த புதிய இலக்கு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை கணிசமாக அதிகரிப்பதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகையின்றி உடனுக்குடன் பணம் வழங்குவதை உறுதி செய்வதற்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற...