சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி அன்று...

அண்ணா நினைவு தினம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: - நாளை காலை 8 மணியளவில்...

மத்திய பட்ஜெட் எதிரொலி: மேலும் உயர்ந்த தங்கம் விலை!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எதிரொலியாக இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.360 உயர்ந்து, சரவன் ரூ.62,320க்கு விற்பனையாகிறது.சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம்...

அதிமுக உள்கட்சி விசாரணை – பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் குறித்து...

செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் பயன்படுத்தும் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு என்பவரின்...

நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்ய பெண்ணை அவமானபடுத்திய கணவன், மனைவி கைது!

நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டை காலி செய்ய சொல்லி, பெண்ணை தாக்கி அவமானபடுத்தி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கிப்போட்ட கணவன், மனைவி கைது.சென்னை, நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா, பெ/வ.38, என்பவர் குடும்பத்துடன் குத்தகைக்கு வசித்து வருகிறார்....

சென்னையில் அரசு துறையில் ஓட்டுநர், கிளர்க் வேலை…!  கணவன்-மனைவி சேர்ந்து ரூ.36 லட்சம் மோசடி!

மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் ஓட்டுநர் வேலை மற்றும் மத்திய அரசின் அஞ்சலகத்துறையில் Clerk வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூபாய் 35,93,000/- பணத்தை பெற்று மோசடி.போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த கணவன்-மனைவி கைது.மனுதாரர்...

உதயம் திரையரங்கம் இடிக்கும் பணி திங்கள்கிழமை ஆரம்பம்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கத்தின் இடிக்கும் பணிகள் திங்கள் கிழமை தொடங்குகிறது!சென்னை அசோக் நகரில் 1983ம் ஆண்டு உதயமானது உதயம் திரையரங்கம். எஸ். நாராயண பிள்ளை எஸ்.சுப்பிரமணிய பிள்ளை,எஸ்.  கருப்பசாமி பிள்ளை, எஸ். பரமசிவம் பிள்ளை, எஸ். சுந்தரம்...

‘என் இனிய பொன் நிலவே’ பாடலின் பதிப்புரிமை சரேகமாவுக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

மூடுபனி படத்தின் பாடலான என் இனிய பொன் நிலாவே பாடலின் பதிப்புரைமையை சரேகமா இந்தியா லிமிடெட் நிறுவனம் சொந்தமானது என டெல்லி உயர் நீதிமன்றம்  உத்தரவு.பிரபல தமிழ் பாடலான ‘என் இனிய பொன் நிலவே’வின் பதிப்புரிமையை சரேகமா இந்தியா லிமிடெட்...

தங்கம் விலை 2 நாட்களில் ரூ.800 உயர்வு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து,...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...