சென்னை
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு விவகாரம்-முன்ஜாமீனை நீடித்தது சென்னை உயா்நீதிமன்றம்
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு, வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது...
சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி...
பல்கலைக்கழக மாணவிகள் தங்குமிடத்தை பறிப்பது நியாயமல்ல – ராமதாஸ் கண்டனம்
சென்னை பல்கலைக்கழக வளாக இடத்தை பறித்து மகளிர் விடுதி கட்டுவதா? திட்டத்தைக் கைவிட்டு மாணவிகள் விடுதி கட்ட வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தல்.பாமக நிறுவனர்,மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சென்னை சேப்பாக்கத்தில் உள்ள...
சாதனை பட்டியல் வெளியீடு…பிரச்சாரத்தில் இறங்கி ஆதிமுக!
சென்னை தண்டையார்பேட்டை வ உ சி நகர் பகுதியில் வடசென்னை அதிமுக சார்பில் மக்களை சந்தித்து தொண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியில்லாமல் நடைபெறுவதாக காவல்துறை தடுத்ததால் பாதியிலே பிரச்சாரம் நிறுத்தப்பட்டது.அதிமுகவின் சாதனைகளை கடைக்கடையாக வீடு வீடாக துண்டு...
பார்வை மாற்றுதிறனாளிகளின் வாழ்வு மேம்பட அரசு திட்டமிட வேண்டும் – கூட்டமைப்பினர் கோரிக்கை
பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறன் கண்ணாடிக்காக 120 கோடியை ஒதுக்கி உள்ள நிதியை, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கேற்ற கோணத்தில் அரசு திட்டமிட வேண்டும் என, தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில், தமிழ் நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின்...
நீட் தேர்வுக்கு ஒரே மாதத்தில் 4-வது உயிர் பலி – மாணவா்களை காக்க அரசின்ச நடவடிக்கைகள் என்ன? ராமதாஸ் கேள்வி
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி ...
ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவனின் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவனின் தரப்பில் உணவகம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 17...
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உரிமை! மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி என்று அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், பா ம க கட்சித் தலைவா் மருத்துவா்...
“கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ காரல் மார்க்ஸ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் சென்னையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் காரல் மார்க் சிலை நிறுவப்படும் எனவும், காரல் மாா்க் “கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ எனவும் தொிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில்...
மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம்… சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
2025 மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிா்வாகம் தகவல் அளி்த்துள்ளது.சுமாா் 92.10 லட்சம் பயணிகள் 2025 மார்ச் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,...
━ popular
மாவட்டம்
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
N K Moorthi - 0
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400...
