சென்னை

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்கடந்த 23-ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற உத்தரவுபடி...

சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் – மஸ்ரூம், காலிபிளவருக்குள் மறைத்து கடத்தல்!

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோ போனிக் கஞ்சா போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ, ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை, உடமைக்குள் மஸ்ரூம், காலிபிளவருக்குள்...

அதிமுக ஐ.டி.பிரிவு ,சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம்

பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் வழக்கில்  நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.    அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை – சிறப்பு நீதிமன்றம்

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு  விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை  தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள்  குறித்து தரக்குறைவாக...

சென்னைவாசிகள் இளப்பாற மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

பரபரப்பான வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் சென்னைவாசிகள் இளப்பாற மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு காணக்கூடிய மலர் கண்காட்சியை சென்னையிலேயே கண்டால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் சிறப்பு குறித்து விவரிக்கிறது...

புத்தாண்டில் 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 57,440-க்கு வர்த்தகம் ஆகிறது.சென்னையில் நேற்று 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது....

மாணவியின் வழக்கு தொடர்பாக கேவியட் மனு தாக்கல் – அதிமுக

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் மாணவியின் விவகாரம் குறித்து பல கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில் சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தங்கள்...

காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறில் மாப்பிள்ளை கொலை!

புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறு அடுத்த வார மாப்பிள்ளை பலி! போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரை தேடி வரும் காசிமேடு போலீசார்.சென்னை காசிமேடு சிங்காரவேலர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி இவர்களுக்கு...

தொண்டர்களுடன் நெகிழ்ச்சி ! புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் !

புத்தாண்டு வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின் ! நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றார். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்றைய...

அறிமுகம் இல்லாதவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பெரியவருக்கு வாழ்த்து குவிகிறது

நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்து சொல்லி புத்தாண்டை கொண்டாடும் மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லாமல் சாலையில் செல்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து சொல்லும் முதியவரின் செயல் பாராட்டு பெற்றுள்ளதுநாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் உறவினர்கள் நண்பர்கள்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...