சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்
சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி - ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR) சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து...
தாம்பரம் அருகே மப்பேடு சாலையில் டன் கணக்கில் குப்பைகள் – பொதுமக்கள் சாலை மறியல்!
தாம்பரம் அருகே புத்தூர், மப்பேடு சாலை குடியிருப்பு பகுதிகளில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டபடுவதால் சுற்றுவட்டத்தில் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சமாதனாம் செய்ய வந்த ஊராட்சி மன்ற...
திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு
மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு இசைக் கல்லூரி...
சென்னை பெரம்பூரில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை எண்...
சென்னை அம்பத்தூரில் மக்கள் குறைகளை கண்டறியும் நிகழ்வு – அமைச்சர் சேகர்பாபு
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யாதவாள் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்று மக்கள் தேவைகளை கண்டறியும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்...
சென்னையில் துபாய் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 150 சவரன் நகை, ரூ.20 லட்சம் பணம் மற்றும் 4 ரோலக்ஸ் வாட்ச்கள் மாயம்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துபாய் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாரூன் (34). இவர் துபாயில் சொந்தமாக தொழில்...
சென்னையில் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பெட்ரோல் ஊற்றிய இருவர் கைது!
யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிய வழக்கில் 2 நபர்கள் கைது.சென்னை, யானைகவுனி பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும்...
புத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது, ஒரு சவரன் ரூ. 58,080க்கு விற்பனையாகிறது.சென்னையில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் இன்று...
சென்னை விமான நிலையத்தில் காலாவதியான தீயை அணைக்கும் கருவிகளை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்!
சென்னை விமான நிலையத்தில் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய, தீயணைப்பான் கருவிகளில், காலாவதியான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்ததை விமான பயணி ஒருவர் போட்டோக்கள் எடுத்து இணையதளம் மூலம் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதற்கு...
ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் – துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது
ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் என ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.சென்னை திருவல்லிக்கேணி பெண் உதவி ஆய்வாளர் பூஜா மற்றும் காவலர் சுப்புலட்சுமி இருவரும் திருவல்லிக்கேணி...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
