சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

 பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

மருத்துவ படிப்பு குறித்து கேள்வியெழுப்பிய ஆளுநர் - நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொறியியல் படித்துக்கொண்டே நீட் தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக பதிலளித்த பழங்குடியின மாணவர்.சென்னை கிண்டி பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பழங்குடியின...

யுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சொ.ஜோ அருண்

யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!யுஜிசி வரைவு கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் 3 -ஆவது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். "சிறுபான்மையினர் மக்கள் நடத்துகின்ற கல்லூரிகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் மக்களின்...

பெரியார் சிலையை அவமதித்த நாதக கட்சி நிர்வாகி வழக்கு ஓத்திவைப்பு!

பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மனு!கடந்த 3 ம் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள...

கிளாம்பாக்கம் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திய ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி

இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநருக்கு உடல்நிலைக்குறைவு - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 19-வயது இளம்பெண்ணை ஆட்டோ மூலமாக கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது...

சென்னையில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் பலி!

கழிவுநீர் கால்வாயை தூர் வாரும்போது போது நேர்ந்த துயரம். மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி. எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை!சென்னை எம்ஜிஆர் நகர் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் வயது 52 . தற்காலிக துப்புரவு பணியாளரான இவர்...

இரண்டு கோடி இழப்பீடு………. நடிகை கவுதமி பதிலளிக்க…… – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகி  நடிகை கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக நாச்சாள் என்பவர்...

பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு – மகன் தற்கொலை

மாங்காடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுநர் சதீஷ் குமார் தனது  பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு திடிரென மயக்கம் வருவதாக கூறி வீட்டின் பெட்ரூமுக்கு சென்று கதவை தாளிட்டு புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக...

புழல் காவல் நிலையத்தில் கைவரிசை… இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!

புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் திருட்டு. காவல்துறை விசாரணை.சென்னை புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம்...

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பெண்கள் உடற்பயிற்சி கூடம்  பணிகள் தொடக்கம்!

சென்னை துறைமுக பொறுப்பு கழக வளாகத்தில் ரூ 85 லட்சம்  செலவில் பெண்கள் உடற்பயிற்சி கூடம்,  நீர் தேக்க தொட்டி பணிகள் தொடக்கம்சென்னை புது வண்ணாரப்பேட்டையில் துறைமுக பொறுப்புக் கழக வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி  சார்பில். ரூபாய் 60...

அம்பத்தூரில் அஜித் கட்டவுட்க்கு பீர் அபிஷேகம் – ரசிகர்களால் பரபரப்பு!

அம்பத்தூரில் அஜித்தின் பிரம்மாண்ட கட்டவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்களால் பரபரப்பு!பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் அம்பத்தூரில் உள்ள தனியார் திரையரங்கில்...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...