சென்னை

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 15 விடுமுறை!

ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமான கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த்...

விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான வழக்கில் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற...

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காத விஜய். ஆனந்த் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள், அணி...

22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் எம்.சுப்பிரமணியன் கொலைமிரட்டல் வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியதாவும் கொலை மிரட்டல் விடுத்தாகவும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு. சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு...

எந்த குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் – உதயநிதி ஸ்டாலின்

கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில், சிபிஐ விசாரணையால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த குற்றவாளியையும் தப்பிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட மாட்டார் என உறுதி அளித்தார்.சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திமுக...

ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது

ரவுடி நாகேந்திரன் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 51 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேரை கைது செய்தனா்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக...

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் – அருந்ததியர் கட்சி கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.அதில் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை...

சென்னை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட 2025 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்கு...

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ் கஸ்டடி 

ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவர்...

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! 15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு!

சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த புனித தூய பவுல் பள்ளியில் 2008 மற்றும் 2010 ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த  மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய பவுல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

━ popular

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...