சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
போதையில் மாநகரப் பேருந்து கடத்தல்… குடிகார ஆசாமியால் பரபரப்பு..!
அக்கரை செக்போஸ்ட் அருகே விபத்தை ஏற்படுத்திய போது சிக்கினார். பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தகவல்சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை 2 மணிக்கு முன்னால்...
வீடு திரும்பும் போது ஏற்பட்ட கோர விபத்து…!சம்பவ இடத்தில் பிரிந்த காதல் ஜோடிகள்!
பணியை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் தண்டவளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு.செங்கல்பட்டில் இருந்து பீச் மார்க்கமாக சென்ற மின்சார ரயிலை கவனிக்காமல் தண்டவளத்தை கடக்கும் போது இருவரும் ரயிலில் அடிபட்டு...
விஜய் அரசியலில் எடுபடுவாரா? நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன்? – பிரேமலதா விமர்சனம்
தேமுதிக கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றி கொடி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். கேப்டன் முரசு...
வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் – சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் என சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மதுமிதா, சென்னை வடக்கு நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,...
அயப்பாக்கத்தில் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா…2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோவிலில் 2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மஞ்சள் நிற புடவையில் தலையில் பால் குடத்துடன் 2000 பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.சென்னை அயப்பாக்கத்தில் உள்ள ஆனந்த வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் உள்ள...
70 பேரிடம் ஷேர் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி… அம்பத்தூரில் மோசடி மன்னன் கைது!
அம்பத்தூரில் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நாளிதழ் ஒன்றில்,...
சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!
ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரி கழுத்தை நெரித்துக்கொலை. மகளின் காதலன் கைது. ஜெ. ஜெ.நகர் போலீசார் நடவடிக்கை. காதலியை திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல்...
தந்தையை மிரட்ட தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நாடகம்… பரிதாபமாய் கருகிப்போன உயிர்..!
சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் சாலையில் தந்தையிடம் பைக் வாங்கி தர கேட்டு அடம் பிடித்த மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் முருகன்/42. கட்டிடக்கழிவுகளை தரம் பிரிக்கும் பணி செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி...
போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கை – தமிழகம் முழுவதும் பிப்.13-ல் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை (13.02.2025) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளதுபோக்குவரத்துத் துறையில் ஏற்படும் இழப்பை...
போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூனனின்...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
