சென்னை

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

சென்னையில் கடந்த 2 தேதி தொடங்கப்பட்ட மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் கடந்த 2 தேதி தமிழ்நாடு முதலமைச்சர்...

இரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடி

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதின்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து எம்.ஜி.ராமச்சந்மிரன் என்பவர் தொடர்ந்த...

வியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் – தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ

தலைநகர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழக ஆளுநருக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம். வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு. இனி இந்திய அரசாங்கம் அங்கீகரித்த படத்தை தான்...

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்சென்னை விமான நிலையத்திற்கு வெளி நாடுகளிலிருந்து தங்கம் மற்றும் விலை...

சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும்  பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆப்பிரிக்க உள்பட 65  நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறையில் பெரியாரின் கருத்துக்களை...

வேகமாக வந்த KTM பைக்.. பொங்கல் நாளில் காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்..!!

திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தேசிங்கு ராஜா (வயது 56). இவர் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து காவல் நிலையம் நோக்கி...

சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை சந்திக்க காத்திருக்கும் உறவினர்கள் – அனுமதி மறுக்கும் சிறைத்துறை

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத கைதிகளை சந்திக்க வேண்டும் என உறவினர்கள் சிறை வாசலில் காத்திருப்பு. சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு. உயிருடன் உள்ளார்களா, இல்லையா என உறவினர்கள் கேள்வி.சென்னை புழல் மத்திய சிறையில் சுமார் 4000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள்...

மஹிந்திரா நிறுவனத்தின் XEV 9 மற்றும் BE 6 கார்கள் சோதனை ஓட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட , மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாரக் கார்களான XEV 9 மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.முழு அளவில் சார்ஜ் செய்யப்பட்டால்...

ஆந்திராவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் தமிழக மாணவியர் அணியினர் தங்கப்பதக்கம் – அன்பில் மகேஸ் வாழ்த்து

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு மாணவியர் அணி தங்கப்பதக்கம் வென்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக்...

டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 15 விடுமுறை!

ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமான கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த்...

━ popular

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...