சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
மத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறுபேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்த...
மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!
மதுரவாயில் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அந்த வகையில் மதுரவாயில் அடுத்த அயப்பாக்கம்...
பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு
மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10-12 மணி வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலரிடம், கடந்த சனிக்கிழமை...
பெரம்பூரில் 600 ஆண்டுகள் பழமையான கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் ஆரவாரம்..!
சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரியில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கலசாத்தம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் அமைச்சர் பிகே சேகர்பாபு பங்கேற்பு. சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி ராஜீவ் காந்தி நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த கலசாத்தம்மன்...
40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!
ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகள் மற்றும் டேப் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் பாராட்டு.ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ் (39) என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில்...
சீமான் மீது அதிருப்தி: நாடாளுமன்ற செயலாளர் ராஜினாமா!
நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி ராஜினாமா : மரியாதை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு. நாதக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் பதவி விலகல் : சீமானே காரணம் என அறிக்கைநாம் தமிழர் கட்சியின் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளரும் முன்னாள்...
பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்… சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்
சென்னை சென்ட்ரல் 2 பிளாட்பார நுழைவாயிலில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி லாக்கரை கையாளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையின் முக்கிய ரெயில் நிலையமாக சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளது....
நான் பேசும் போது இங்க பாருங்க… நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க… – அமைச்சர் கே. என்.நேரு டென்ஷன்!
நான் பேசும் போது இங்க பாருங்க நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க இவ்வளவு பேரு முன்னாடி எதாச்சு பேசிட்டா அப்புறம் சங்கடப்படுவீங்க - அதிகாரிகளிடம் டென்ஷனான அமைச்சர் கே. என்.நேரு.சென்னை கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட...
திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!
திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் சப்-ரிஜிஸ்டராக பணியாற்றிய போது அரசுக்கு...
காதலர் தினத்தை கோயம்பேட்டில் ரோஜா பூ விறுவிறு விற்பனை!
காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ரோஜா பூ விற்பனை விறுவிறு - சரக்கு வரத்து இரண்டு மடங்காக உயர்வு.20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மஹால் ரக ரோஜா 350 முதல் 450 ரூபாய்க்கு விற்பனை. உலகம் முழுவதும்...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
