சென்னை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...

“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...

சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் (மே-8) தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.110 க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து. ரூ. 73, 040 விற்கு விற்பனை செய்யப்படுகிறது....

மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்தை தாண்டியது!

மீண்டும் எறுமுகத்தில் தங்கம், கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரணத்தங்த்தின் விலை சவரனுக்கு ரூ.2160 ஊயர்வு! மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்தை தாண்டியது!தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் சவரனுக்கு...

முன்னாள் ஆளுநருக்கு குளிர் ஜுரம் தான் வரும் – சேகர்பாபு விமர்சனம்

இனத்தால் மொழியால் மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை புளியந்தோப்பில் உள்ள மன்னார்...

ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு – உணவு பாதுகாப்புத்துறை

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை கடைப்பிடிக்கின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருள்கள் தயாரிப்பை உணவுத்துறை அதிகாரிகள்...

சமூக வலைதளங்களில் எந்த வித விளம்பரமும் செய்ய கூடாது – பி.எஸ்.அமல்ராஜ்

வழக்கறிஞர்கள் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விளம்பரம் வெளியிட்டால் பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.சென்னை பாரிமுனையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பார்கவுன்சில் அலுவலகத்தில் அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்...

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. மாதத்தின் முதல் நாளில் வெள்ளி விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று மே மாதத்தின் முதல்நாள் 1 கிராமிற்கு ரூ.2 குறைந்து ரூ.109 க்கு விற்பனை. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2000 குறைந்து...

234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவைச் சேர்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்...

சென்னை பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு 2.34 கோடி ஒதுக்கீடு!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் 141 உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தி, அவர்களது மாத ஊதியத்திற்காக 2.34 கோடி ஒதுக்கீடு செய்து மன்றக் கூட்டத்தில் தீர்மானம்.2025-26ம் கல்வி ஆண்டில், 69 நடுநிலைப் பள்ளிகள், 72...

அவசர உதவிக்கு வாகன சேவை – காவல் ஆணையர் உத்தரவு

சென்னை மக்களுக்கு அவசர உதவிக்கு தோழனாக 5 நிமிடத்தில் உதவிடும் காவல் ரோந்து வாகன சேவை தொடங்கியுள்ளது.சென்னை 12 காவல் மாவட்டங்களை கொண்டது. 100 என்ற அவசர கைபேசி எண் மூலம் பெறப்படுகின்ற அவசர அழைப்புகள் SPMCR மூலமாக பெறப்பட்டு,...

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை...

━ popular

“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது...