சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதி
சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் போரட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.திமுக சட்டத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள...
சென்னை மெட்ரோ நிறுவனம்…10% தள்ளுபடி குழு பயணச்சீட்டு பெறும் வசதி நிறுத்தம்!
மெட்ரோவில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள...
ரவுடி நாகேந்திரன் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் A1 குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக...
கோட்சேவை புகழ்ந்ததற்கு பரிசு- என்ஐடி பேராசிரியர் ‘டீனாக’ பதவி உயர்வு..!
கோட்சேவை புகழ்ந்த கோழிகோடு என்ஐடி- பேராசிரியர் சைஜா, டீனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கோழிகோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐடி) இயக்குனரின் உத்தரவில், டாக்டர் ஷைஜா ஆணடவன் மார்ச் 7 முதல் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டாக்டர் ஷைஜா...
எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் திராவிட மாடல் அரசு எதிர்கொள்ளும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் பணியை மேற்கொண்டு வருகின்ற அரசு தான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2,642 உதவி மருத்துவ...
அண்ணா பல்கலைகக்கழக வழக்கு ஞானசேகரன் – மார்ச் 10ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!
மார்ச் 10ஆம் தேதி ஞானசேகரன் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார்.அவர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினர் 112 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை...
தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு
சென்னை நீலாங்கரை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் செருப்பு வீச்சு குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் வீட்டின் மீது செருப்பு வீசிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை.தமிழக வெற்றி கழகத்தின் தொடக்க விழா...
சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை நேரில் பார்வை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார். 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500...
வாகன ஓட்டிகளுக்கு ரூ.3000 அபராதம் ஏன்?- போக்குவரத்து துறை விளக்கம்..!
சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் அளித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “சோதனையின் போது உரிய ஆவணங்களை கொடுக்காத...
விஸ்வகர்மாவின் நவீன வடிவம்தான் தேசிய கல்விக் கொள்கை – எம்.எல்.ஏ., எழிலன்
வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் கண்டன உரையாற்றினாா்.மேலும் இது...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
