சென்னை
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்
திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...
வேங்கைவயல் வழக்கு – முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்…! திருமாவளவன் கோரிக்கை
வேங்கைவயல் வழக்கை தமிழக அரசே சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல். வேங்கைவயலில் மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும் : திருமாவளவன்.வேங்கைவயல் வழக்கை தமிழக அரசு தாமாக முன்வந்து சிபிஐ வசம் ஒப்படைக்க...
சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்
காசி மேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தவறான தகவலை அளித்தவர் மீது நடவடிக்கை ஏடுக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், வியாபாரிகள்...
காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!
வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை கைது செய்தால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க...
மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி எதிர்ப்பு போரில் உயிர்தீர்த்த மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது
வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது. சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுப்படுகிறது.அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு, நேஷ்னல்...
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!
தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அனுமதி கிடைத்தால் மினி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து...
கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்
கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...
இந்தியா – இங்கி., 2வது டி20 போட்டி: ஜனவரி 25ல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
சென்னையில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியை முன்னிட்டு அன்றைய தினம் மின்சார ரயில் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை...
சென்னையில் ரூ.60 ஆயிரத்தை கடந்த ஆபரணத்தங்கம் விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரன் 60 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.சென்னையில் கடந்த ஒரு வார காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றம்...
குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!
குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகன்கள்...
━ popular
அரசியல்
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.திமுகவைச் சேர்ந்த சா.மு.நாசர் (S.M. Nasar), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மற்றும்...
