சினிமா
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்…வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடி மாற்றம்…
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல...
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
News365 -
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
சூரி, சசிகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
சசிகுமார், சூரி நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. இதில் சூரி தான் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை எதிர்நீச்சல், கொடி, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய செந்தில்குமார் இயக்குகிறார்....
ரஜினி-லோகேஷ் கூட்டணியை தட்டி தூக்கிய சன் பிக்சர்ஸ்…!
நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணியில் தியேட்டர்களை தெறிக்க விட்ட படம் ஜெயிலர். இப்படம் 600 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. ஏற்கனவே ரஜினி அனிருத் காம்பினேஷனில் வெளிவந்த பேட்ட, தர்பார் போன்ற படங்களில் பின்னணி இசை மிரட்டலாக...
கடும் போட்டியால் மாற்றப்பட்ட ‘ரத்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி!
ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் உருவாகி உள்ளது. கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவான இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா...
சூரி நடிக்கும் புதிய படம்…. டைட்டில் குறித்த அப்டேட்!
நகைச்சுவை நடிகரான சூரி கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.அதே சமயம் சூரி அடுத்தடுத்து பல படங்களில்...
தங்கக் காசு, கறி விருந்து… ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றிவர்களை அசத்திய கலாநிதி மாறன்!
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்கக் காசு மற்றும் விருந்தளித்துள்ளார் கலாநிதி மாறன்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வரலாற்று வெற்றி அடைந்துள்ளது. 700 கோடிக்கு மேல் வியாபாரம் செய்து...
இவ்ளோ மோசமான நிகழ்ச்சிய பாத்ததே இல்ல… ஏஆர் ரகுமான்& கோ-வை வறுத்தெடுக்கும் இசை விரும்பிகள்!
சமீபத்தில் நடந்த ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரி குறித்து பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.தற்போது சமீப காலமாக திசை நிகழ்ச்சிகள் நடத்துவது அதிகமாகி வருகிறது. பெரிய இசையமைப்பாளர்கள் முதல் நான்கே படங்களுக்கு இசையமைத்த சிறிய இசையமைப்பாளர்கள் வரை இசை நிகழ்ச்சிகளை...
லிவிங்டுகெதர் உறவு முறையில் இருந்து வரும் விஜய் தேவரகொண்டா & ரஷ்மிகா!?
விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா இருவரும் லிவிங்டுகெதர் உறவு முறையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தானா இருவரும் இணைந்து 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதையடுத்து இருவரும்...
ராமர் வேஷம் போட்டாச்சு… அடுத்து சிவனாக களமிறங்கும் பிரபாஸ்!
விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபாஸ் சிவனாக நடிக்கிறாராம்.விஷ்ணு மஞ்சு நடிப்பில் கண்ணப்பா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தில் பிரபாஸ் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கடவுள் சிவனாக...
‘சைரன்’ படத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் கலக்கும் ஜெயம் ரவி!
'சைரன்' படத்தில் ஜெயம் ரவி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.ஜெயம் ரவி தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி மற்றும் யோகி...
அசாத்திய உழைப்பின் மூலம் ஜெயம் கண்ட தனி ஒருவன்… ஜெயம் ரவி வெற்றிக் கதை!
திரைத்துறையில் தானே அடி எடுத்து வைத்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர்கள் பலர். மறுபுறம், தங்கள் குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தி நுழைந்து கடின உழைப்பைப் போட்டு மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்கள் பலர். இதில் இன்று நம்...
━ popular
மாவட்டம்
திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...
