சினிமா
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்…வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடி மாற்றம்…
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல...
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
News365 -
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா காம்போவின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’….. டீசர் ரிலீஸ் அப்டேட்!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 11) பிற்பகல் 12.12 மணிக்கு...
‘மாரிமுத்துவின் இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது’….. நடிகர் ரஜினிகாந்த்!
சின்னத்திரை நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறையினரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போதே வெகுவாக வியர்த்து ஏற்பட்ட அசௌகரியத்தினால் மாரிமுத்து ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்து அவருடைய காரை அவரே ஒட்டி சென்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால்...
விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ ….ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் ஆண்டனி தற்போது ரத்தம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை...
‘ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம்’….. மாரிமுத்து இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!
பிரபல இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த தகவல் திரை உலக பிரபலங்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 1990 காலகட்டங்களில் இருந்து சினிமா துறையில் பணியாற்றியவர் தன் கடின உழைப்பினால் ஒரு...
இந்திய சினிமாவை அசர வைத்த தளபதி விஜயின் தம்பிகள்!
விஜய் என்னும் கல்லூரியில் இருந்து பாடம் படித்து வந்த 3 இயக்குனர்கள் தற்போது இந்திய அளவில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.சீனியர் ஹீரோக்களுடன் மாஸான கமர்சியல் படங்கள் செய்து இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் கொடுக்க முடியும், அந்தத் திறமை எங்களுக்கு...
நடிகனுக்கு மட்டுமே இது சாத்தியம்… தன்னுடைய கண்ணீர் அஞ்சலி பேனர் முன்னே செல்ஃபி எடுக்கும் மாரிமுத்து
மறைந்த நடிகர் மாரிமுத்து, தன்னுடைய கண்ணீர் அஞ்சலி பேனர் முன்னரே செல்ஃபி எடுத்துள்ள படப்பிடிப்பு தள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் எத்தனை கலைஞர்கள் வந்தாலும் போனாலும் ஒரு சிலரே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கமுடியும்....
விஜய் சேதுபதியின் 50வது பட பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!
விஜய் சேதுபதியின் 50வது பட பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஹீரோ மற்றும் வில்லன் என தமிழ் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான "மகாராஜா" படத்தின் பர்ஸ்ட் லுக்...
ஜெயம் ரவி, நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ‘இறைவன்’…… ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
ஜெயம் ரவி, நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது.இந்த படத்தை மனிதன், வாமனன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ அகமது இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் . நரேன், ராகுல் போஸ்,...
‘சந்திரமுகி 2’ புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா நிறுவனம்!
சந்திரமுகி 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பி வாசு 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம்...
நடிகர் மாரிமுத்து இறப்பிற்கு வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்!
பிரபல சின்னத்திரை நடிகரும், பல படங்களில் துணை நடிகராகவும் உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ள நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இவரின் இறப்பிற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
━ popular
தமிழ்நாடு
மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்
மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து,...
