சினிமா
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...
மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து...
லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!
பழம்பெரும் திரையிசைப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு, இந்தியத் திரையுலகையே...
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
சிறந்த நடிகைக்கான விருதை வென்ற சிம்பு பட நடிகை!
நடிகை மஞ்சிமா மோகன் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ளார்.மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அந்த வகையில் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2015ல் வெளியான ஒரு வடக்கன் செல்பி...
‘வீர தீர சூரன்’ படத்தில் அந்த ஒரு சம்பவம்…. படக்குழுவின் உழைப்பை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!
வீர தீர சூரன் படக்குழுவினரை கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார்.விக்ரம் நடிப்பில் நேற்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படம் வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் வெளியானது. அதாவது...
பாய்.. பாய்-னு சொல்றாங்க… இதெல்லாம் நியாயமா?…. ரஜினி, சூர்யா ரசிகர்களை வெளுத்து வாங்கிய சல்மான் கான்!
ரஜினி, சூர்யா ரசிகர்கள் குறித்து சல்மான் கான் பேசியுள்ளார்.பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் தற்போது சிக்கந்தர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி தமிழ்,...
இதனால தான் ஐபிஎல் கமெண்டரி பண்ணல…. ஆர்.ஜே. பாலாஜியின் எமோஷனல் வீடியோ!
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சொர்க்கவாசல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் இவர், மூக்குத்தி அம்மன்...
இந்த மனசு யாருக்கு வரும் ….. கிரிவலத்தில் சினேகா செய்த அந்த செயல்!
நடிகை சினேகா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் என்னவளே, ஆனந்தம், உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும்...
சாவு வீட்டிலும் பணம் சம்பாதிக்கணுமா?…. ஊடகங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வார்னிங்!
ஊடகங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வார்னிங் கொடுத்துள்ளது.அதாவது இப்போதெல்லாம் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் பலரும் நேரடையில் போட்டுக்காட்டி விடுகிறார்கள். இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், உறவினரை இழந்த குடும்பத்தினர் கதறும் காட்சிகளை காட்ட துடிக்கிறார்கள் ஊடகத்தினர்கள். சாவு வீட்டிற்கு...
வரலாறு படைத்துவிட்டோம்…. ‘எம்புரான்’ குறித்து மோகன்லால் நெகிழ்ச்சி!
எம்புரான் படத்திற்கு கிடைத்த ஓபனிங் குறித்து மோகன்லால் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரோஸ் எனும் திரைப்படம் வெளியானது. மேலும் வ்ருஷபா, ராம்...
விக்ரம், சூர்யா பண்றத அஜித், விஜய்- னால பண்ண முடியாதா?…. சூடுபிடிக்கும் விவாதம்!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோர் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். ஆனால் இவர்களில் சூர்யா மற்றும் விக்ரம் செய்வதை அஜித்- விஜயால் செய்ய முடியாது என்று பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் போய்க்கொண்டிருக்கிறது. அதாவது நடிகர்...
ஜெயிச்சுட்டோம் மாறா…. விடாமல் துரத்திய ரசிகர்கள்…. விறு விறுன்னு ஆட்டோவில் ஏறி சென்ற விக்ரம்!
சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் பல சிக்கல்களுக்கு பிறகு நேற்று (மார்ச் 27) மாலை திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த படத்தைக் காண காலை 9 மணி...
சும்மா மிரட்டிடீங்க சியான்…. ‘வீர தீர சூரன்’ படத்தை பார்த்து சிவகார்த்திகேயன் செய்த செயல்!
சியான் விக்ரமின் 62 வது படமான வீர தீர சூரன் திரைப்படம் நேற்று (மார்ச் 27) பல தடைகளுக்குப் பிறகு மாலை 6 மணி முதல் திரையிடப்பட்டது. வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் வெளியான இந்த...
━ popular
தமிழ்நாடு
வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது: மனுதாரர்களின் உள்நோக்கத்தைச் சாடிய நீதிபதி!
சிலை கடத்தல் வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியை (PW1) மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கும்...
