சினிமா
திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!
திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...
நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள...
பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!
இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா'...
பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...
‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே நடைபெறும்?
நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான வேலைகளும் முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன....
லப்பர் பந்து இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் தனுஷ்…. லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் தவிர அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....
‘தளபதி 69’ படத்தில் இணைந்த கோட் படக்குழு…. முதல் பாடல் குறித்த அப்டேட்!
நடிகர் விஜய், கோட் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கிறார். ஹெச். வினோத் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். அரசியல்வாதியாக...
அருண் விஜய் நடிப்பில் “ரெட்ட தல” படப்பிடிப்பு நிறைவு – உணவை பரிமாறி கொண்டாட்டம்…!
அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!படக்குழுவினருக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்து துணை நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உணவை பரிமாறினார் நடிகர் அருண் விஜய்!திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ...
ரஜினி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்…. மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள...
தளபதி 69 படத்தில் இணைந்த ‘கங்குவா’ பட நடிகர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தளபதி 69 படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அரசியல்வாதியாக...
மாதவன், கங்கனா கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. டைட்டில் இதுதான்!
மாதவன், கங்கனா ரனாவத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் மாதவன் தென்னிந்திய திரை உலகில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் மாதவன். அடுத்தது தி...
‘தளபதி 69’ படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தளபதி 69 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடைசியாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்தது இவர் தனது 69...
இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த ‘லப்பர் பந்து’ படக்குழு!
லப்பர் பந்து படக்குழுவினர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். அட்டகத்தி தினேஷ்...
பிரபல நடன இயக்குனரை கரம் பிடிக்கும் வனிதா விஜயகுமார்….. 4வது திருமணம் குறித்து அறிவிப்பு!
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் தனது நான்காவது திருமணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.வனிதா விஜயகுமார் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தேவி, நான்...
━ popular
மாவட்டம்
கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!
N K Moorthi - 0
நெல்லையில் கன்னடியன் கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்கப்படாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.கன்னடியன் கால்வாயும்...
