சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸ் ஜகந்நாதர் ரத யாத்திரையில் திடீர் திருப்பம்: ‘தி டெர்மினேட்டர்’ அர்னால்ட் வருகையால் திரண்ட மக்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 50-வது ஆண்டு ஜகந்நாதர் ரத...

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம் – லதா ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 1990 முதலே அரசியலுக்கு வர வேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றபடி திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து ரஜினி பேசி வந்தார். இதைத் தொடர்ந்து...

சலார் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வில்லனாக களமிறங்கும் பிருத்விராஜ்

அண்மை காலமாக தென்னிந்திய மொழிகளில் அவரவர் திரையுலகில் ஹீரோக்களாக நடித்து வரும் முன்னணி நடிகர்கள், மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்க மிகப்பெரிய சம்பளம் கொடுத்து அழைக்கும்போது மகிழ்ச்சியகா ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்கள். அப்படித்தான் விஜய்சேதுபதியின் நடி்பபு பயணம் புது ரூட்டில்...

சலார் 2 மிகவும் மிரட்டும்… ஷ்ரேயா ரெட்டி தகவல்…

சலார் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என படத்தில் நடித்திருந்த ஷ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.கன்னட திரை உலகின் ஜாம்பவனாக உயர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் சலார்....

பிரபல ஸ்டன்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டின் காலமானார்

கன்னட மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திழ்ந்த ஸ்டன்ட் இயக்குநர் ஜாலி பாஸ்டின் காலமானார்.கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜாலி பாஸ்டின், 1987-ம் ஆண்டு தனது 17 வயதில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நடித்த பிரேமலோகா என்ற படத்தில் ஸ்டன்ட்...

கருணாநிதியின் திரை வாழ்க்கை – ஆவணப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!

இந்தாண்டு கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி,...

சர்வதேச விருது மேடையில் விடுதலை… படக்குழு உற்சாகம்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவை மாறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் இந்த ஆண்டு...

கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ள நடிகர் சூர்யா

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி...

கார்த்திக்கின் எவர் கிரீன் பையா… மீண்டும் வெளியீடு…

கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பையா திரைப்படம் மீண்டும் ரி ரிலீஸ் ஆவதாக படக்குழு அறிவித்துள்ளது.தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் படங்கள் வெளியானாலும், அதில் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களின்...

அடே அப்பா… சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…

கோலிவுட்டின் முன்னனி நடிகராக உலா வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். ஒரு சில காரணங்களால் இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது ஒரு முடிவுக்கு வந்த நிலையில், இப்படம்...

காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.சிவா, பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் கோலிவுட் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி...

━ popular

“வாக்குறுதியில் சறுக்கலா?” 110-வது விதி அறிவிப்புகளும் நடைமுறைச் சிக்கல்களும் – பத்திரிகையாளர் இதையா விளாசல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவேக) 100 நாள் ஆட்சி நிர்வாகம், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் கட்சியின் தேசிய அரசியல் வியூகங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...