க்ரைம்

பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

மகளிர் விடுதியில் ரகசிய கேமிரா!! காதலனுடன் சிக்கிய வட மாநில பெண்…

ஓசூர் அருகே டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விடுதியில் ரகசிய கேமரா வைத்தது தொடர்பாக பெண் மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் என்ற பகுதியில் டாடா நிறுவன தொழிற்சாலைக்கு சொந்தமான விடியல் ரெசிடென்சி என்ற பெண்களுக்கான...

நூதன முறையில் திருடிய கும்பல் கைது.!! தலைமறைவான பெண்ணுக்கு வலைவீச்சு!!

கோவையில் ஆன்லைன் நிறுவனத்தில் பொருட்களை திருடி மோசடி செய்த கும்பலை போலீசாா் கைது செய்தனா்.கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் பார்சல் குடோன் உள்ளது. பேக்கிங் பிரிவில் பொள்ளாச்சியைச் சேர்ந்த விக்னேஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிஷோர்...

மனைவியை வெட்ட முயன்ற கணவன்!! தன்னுயிரைக் கொடுத்து மகளை காப்பாற்றிய தாய்!!

ஆலங்குளம் அருகே மனைவியை வெட்ட முயன்ற போது தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றிய தாயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் ஊத்துமலை பவுண்ட் தொழு தெருவைச் சேர்ந்தவர் கருப்பு துரைச்சி (55). இவரது கணவர் சமுத்திரம் சில...

“இரண்டாவது மனைவி” தகராறு: ரூ.60,000 கொடுத்து ஏமாற்றம் – நண்பர்கள் மோதல்!

'இரண்டாவது மனைவி'யை ஏற்பாடு செய்வதற்காக ரூ.60,000 பணம் பெற்றும், அதைக் கொடுக்கத் தவறியதால் ஏற்பட்ட தகராறில், இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில், ஒரு வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. 'இரண்டாவது...

வாட்ஸ்அப் டேட்டிங் மோசடி: ‘உயர்வகுப்புப் பெண்கள்’ ஆசைகாட்டி ரூ. 32 லட்சம் சுருட்டல்!

பெங்களூரின் ஹொரமாவு (Horamavu) பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒரு நபர், "உயர் வகுப்புப் பெண்களை" (high-society women) சந்திப்பதாக ஆசை வார்த்தை கூறி வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட டேட்டிங் மற்றும் காதல் மோசடி வலையில் சிக்கி, ரூ. 32...

வீடு வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி… அதிரடியாய் களத்தில் இறங்கிய மக்கள்… தொக்காக சிக்கிய நபர்… .

அரசு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாக குமரி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 90 பேரிடம் சுமார் 70 லட்சம் மோசடி செய்த நபரை பிடித்து பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையிடம்  ஒப்படைத்தனா்.குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே...

டிக்-டாக் மூலம் அறிமுகம்.. ஏமாற்றிய காதல் மனைவி.. குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் 5வது கணவர்..

டிக்-டாக் செயலி மூலமாக அறிமுகமாகி வாலிபரை 5-வதாக திருமணம் செய்து பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு ஒடி சென்று 6-வதாக ஒருவரை திருமணம் செய்த மோசடி பெண் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் 5-வது கணவர் தனது குழந்தைகளுடன் கண்ணீர் மல்க...

3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர்  சந்தோஷ் ரெட்டியின் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கமலஹாசன்,விஜய் அஜித்,சிம்பு,தனுஷ் என...

மின்சாரத்தால் மாட்டிய திருடன்!! வீடியோ வைரல்…

திருட சென்ற இடத்தில் திடீர் என வந்த மின்சாரத்தால் மாட்டிய திருடன்; சிசிடிவி கேமராவை பார்த்து மறைந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வேலமுதலி தெருவை சேர்ந்தவர் முருகன். இவா் பாண்டிச்சேரியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்....

ரயில்ல போறீங்களா? பயணிகளே உஷார்…குறி வைக்கும் கும்பல்…

ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ரயில் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையில் நின்று கொண்டு குச்சியால் தட்டி விட்டு செல்போன் பறித்த வழக்குகளில் பழைய வண்ணாரப்பேட்டை சுந்தரேசன் (24),...

━ popular

அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...