க்ரைம்

பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

அரசு ஊழியரிடமிருந்து ரூ.73 லட்சம் அபேஸ் – வாலிபர் கைது

புதுச்சேரியில் டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது.புதுச்சேரியை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை, கடந்த ஜூலை மாதம் மர்ம நபர் ஒருவர், மொபைல் போனில் தொடர்பு...

குழந்தை கடத்தல் வழக்கு – சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…

குழந்தை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.சென்னை, வியாசர்பாடியில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(52). இவருக்கு பவானி மற்றும் மகேஸ்வரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்....

சித்தூர் இரட்டை கொலை வழக்கு… ஐந்து பேருக்கு மரண தண்டனை…

சித்தூர் மேயர் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு 18 பேரை விடுதலை செய்து சித்தூர் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பிரபலமான காங்கிரஸ் கட்சியின் சித்தூர் எம்.எல்.ஏ சி.கே பாபு மற்றும்...

பெண் போலீஸிடம் சிக்கிய எஸ்.ஐ… காவல்நிலையம் சென்ற மனைவியால் பரபரப்பு…

கோவில்பட்டியில் எஸ்.ஐ. செல்வகுமார் என்பவருக்கும், பெண் போலீஸ் இந்திரா காந்தி பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் உள்ள ரகசிய வீடியோ ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தருமாறு கேட்ட பெண் போலீஸ் இந்திரா காந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம்...

தேசிய நெடுஞ்சாலையில் உயிரை பணயம் வைத்து ‘வீலிங்’ சாகசம்! 4 இளைஞர்கள் அதிரடி கைது…

தீபாவளி பண்டிகையின் போது, பைக்கின் முகப்பில் பட்டாசுகளை கட்டி வெடித்தபடி, வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 20 ஆம் தேதி தீபாவளி...

லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி கிராமத்தைச்...

லட்டு விவகாரம்…நெய் கலப்பட ஊழலில் ஒருவர் கைது…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாாிக்க தேவைப்படும் நெய்யில் கலப்படம் செய்த விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.பிரசாதம் தயார் செய்யவும், பூஜைக்காகவும் 6 மாதங்களுக்கு 15,000 முதல் 20,000 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த நெய்யை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு...

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனா்.சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் ரஞ்சித்குமார் என்பவர்...

போலீசாருக்கே ஆட்டம் காட்டிய போதை ஆசாமிகள் கைது…

கோவை டவுன்ஹால் பகுதியில் குடியரசுத் துணைத் தலைவருக்கான,  போலீசாரின் பாதுகாப்பு தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கிய இரண்டு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்...

ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…

ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருந்து வருகிறார்....

━ popular

அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...