க்ரைம்
பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!
News365 -
கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
News365 -
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு
News365 -
கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...
போலீசாரிடம் சிக்கிய நடனக்கலைஞர்… 55 கிராம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!!
சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாவில் பலரும் இவரை பின்...
ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது
ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம் தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கோவை நவ இந்தியா பகுதியில்...
பூட்டிய வீட்டின் கிரில் கேட்டை உடைத்து திருடிய நபர்கள் கைது…
திரு.வி.க நகர் பகுதியில் வெளிநாடு சென்றவரின் வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பட்டு புடவைகள் மற்றும் வெள்ளி பூஜைப்பொருட்கள் போன்றவைகளை திருடிய 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.சென்னை, பெரம்பூர், சாந்தி நகர் பகுதியில் பிரதீப்குமார்(66), த/பெ.சீதாரமணன் என்பவர் வசித்து வருகிறார்....
நிலமோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது….
ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஐயப்பன் தாங்கல், மவுண்ட் பூந்தமல்லி டிரங்க் ரோடு, Prestige Bella Vista, Tower 15 D என்ற...
இளம் பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு…
ஆந்திராவில் ரயிலில் சீட் உறுதி செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது அந்த பெண் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்த இளம்பெண்...
சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது
சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாய்லாந்து நாட்டுத்...
ஆன்லைன் மூலம் 1.43 கோடி மோசடி… வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது…
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.43 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது.சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கார்த்திக்(36) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் சமூக வலைத்தளத்தில் வந்த...
இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி மோசடி… அதிமுகவினர் 3 பேர் கைது
விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சிஅ.இ.அ.தி.மு.க 8 வது வார்டு கழகச்...
சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கில் முன்னாள் நிர்வாக அதிகாரி கைது!
சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக முன்னாள் நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு...
13 சிறுமி பாலியியல் வன்கொடுமை… 62 வயதான முதியவா் போக்சோவில் கைது…
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துனியில் 13 வயது சிறுமியை பள்ளியில் இருந்து தாத்தா எனக்கூறி அழைத்து சென்று பாலியியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனியில் வசிப்பவர் நாராயண ராவ் (62) இவரது...
━ popular
மாவட்டம்
அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...
