க்ரைம்

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது

ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...

U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…

அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்...

4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!

சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்...

பெண் காவலரை தற்கொலைக்கு தூண்டிய ஆயுதப்படை போலீசார் கைது…

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக ஆண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில்...

ரிதன்யா தற்கொலை வழக்கில் 3வது குற்றவாளி கைது…

ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமனார் ஈஸ்வரமூர்த்தி, கணவர் கவின்குமார் மீதான ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மாமியாா் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). பனியன்...

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை-கணவர் கைது

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை அவரது கணவரே  சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி...

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டதால், அவனது பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாவநட்டி என்ற கிராமத்தில் பள்ளி மாணவன் ரோகித் கடத்திக்...

2 வருடங்களாக நீதிமன்றத்திற்கே ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தம்பதியினர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சுவாமிதாஸ் பாண்டியன்...

கையும் களவுமாக மாட்டிய நில எடுப்பு தனி வட்டாட்சியர், இடைத்தரகர்கள் கைது…

நில உரிமையாளரிடம் ரூபாய்.75,000 லஞ்சமாக பெற்ற நில எடுப்பு தாசில்தாா் மற்றும்  இடைத்தரகா்களை லஞ்ச ஓழிப்புத் துறை போலீசாா் கைது செய்தனா்.போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள மாவட்டமாக திருவள்ளூா் காணப்பட்டு வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சாலை விரிவாக்கப் பணிகள் ...

தாய் வீட்டிற்கு மறுவீடு சென்ற பெண்… திருமணமான 4வது நாளே தூக்கிட்டு தற்கொலை!

திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஜூன் 27 அன்று லோகேஸ்வரி...

ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது…

திருவள்ளூர் அருகே சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு தொகை பெற நில உரிமையாளரிடம் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில எடுப்பு தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.சென்னை எண்ணூர்...

மகன் வாங்கிய கடனுக்காக தந்தையின் கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்…

மகன் வாங்கிய கடனுக்காக தந்தையைக் கடத்தி கை விரலை வெட்டி கொடூர செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசாா் மடக்கி பிடித்தனா்.பழனிசாமி என்பவரிடம் சிதம்பரத்தை  சோ்ந்த நடராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் கடன் வாங்கியுள்ளாா். ”அவா் வாங்கியதோ ரூ.6 லட்சம் ஆனால்...

தனியார் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!

தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். சக மாணவிகளுடன் பேசியதற்காக மாணவர் ஸ்ரீராமை...

━ popular

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...