க்ரைம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
News365 -
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
News365 -
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...
U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…
அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்...
4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!
News365 -
சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்...
தாசில்தாரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி!
கூடலூர் பகுதியை சேர்ந்த தாசில்தாரிடம் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கனுமன் வருவாய் துறையில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வுப் பெற்றுள்ளார். இவருடைய மகன் என்ஜினீரிங்...
இரண்டு வருடமாக +2 மாணவிக்கு காதல் தொல்லை…52 வயது முதியவர் கைது
மாணவி 10-ம் வகுப்பு படிக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் ஏற்கனவே கைதாகி பிணையில் வந்தவர் மீண்டும் மாணவியை வழிமறித்து கையைப் பிடித்து காதலிக்குமாறு வற்புறுத்திய 52 வயது நபர் கைதுசென்னை சூளைமேடு பகுதியில் 17 வயதுடைய சிறுமி...
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதாக கூறி கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.கடந்த 05.07.2025 அன்று மாலை, சென்னை பெருநகர காவல், கிழக்குமண்டல காவல் கட்டுப்பாட்டறையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர்...
ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…
திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட...
பிரபல பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி 239 பேரிடம் ரூ. 16 கோடி கைவரிசை…
மரக்கார் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி ரூ. 16 கோடி வரை மோசடி செய்த இராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் 2...
வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளா்!
வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் கோடம்பாக்கம் போக்குவரத்து பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கும், பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளரும் ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.கோடம்பாக்கம் போக்குவரத்து...
ரிதன்யாவை தொடர்ந்து மேலும் ஒரு இளம்பெண் வரதட்சணையால் உயிரழப்பு!
வரதட்சணை வாங்குவது குற்றம் என்று சட்டம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணைக் கொடுமை அதிகாித்து தலைவிரித்து ஆடுகிறது. ரிதன்யாவைத் தொடா்ந்து வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை...
தற்கொலை முயற்சிக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது
கணவன் வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஹரிஹந்த்) வசித்து வருபவர் தேவி(48).. இவருக்கு கடந்த 2017 ஆண்டு முரளி (56) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரது...
நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…
முதல்கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்ததற்கு 6 லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசும் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு.சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த முரளி என்பவர் சேலம்...
மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…
நெல்லை மாவட்ட வெள்ள மீட்பு பணிக்கு சென்ற கடலூர் மாவட்ட போலீஸ் அங்கிருந்த பெண்ணுடன் பழகி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது.கடலூர் மாவட்டம் முதுநகர் தொண்டமானத்தத்தை சேர்ந்த சம்பத்(28) என்பவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் 2020 ஆம் ஆண்டு முதல் காவலராக...
━ popular
மாவட்டம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...
