க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
பணக்கார வீடுகள் மட்டுமே டார்கெட்: கொள்ளையடித்த பணத்தில் ஞானசேகரன் வாங்கிய பண்ணை வீடு..!
இரவில் கொள்ளை, காலையில் பாலியல் தொல்லை என பலே கிரிமினலாக வளைய வந்திருக்கிறான் பாலியல் குற்றவாளி ஞானசேகரன். தோண்டத் தோண்ட அவனது கிரைம் பக்கங்கள் பகீர் கிளப்புகிறது.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் பண்ணை வீட்டில் சென்று...
சின்னசேலம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டீ மாஸ்டர் கைது!
சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டீ மாஸ்டர் குமரேசன் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை.மது அருந்தி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க நினைத்து அவரை பாலியல்...
சென்னையில் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பெட்ரோல் ஊற்றிய இருவர் கைது!
யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிய வழக்கில் 2 நபர்கள் கைது.சென்னை, யானைகவுனி பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும்...
ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் – துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது
ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் என ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.சென்னை திருவல்லிக்கேணி பெண் உதவி ஆய்வாளர் பூஜா மற்றும் காவலர் சுப்புலட்சுமி இருவரும் திருவல்லிக்கேணி...
தாயும் – மனைவியும் கூட்டாளிகள்… குடும்பத்தோடு சிறை சென்ற பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் மறுபக்கம்..!
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் வாட்ஸ் அப், ஷாட் செல்போன் தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது. சைபர் ஆய்வகத்தில் கொடுத்துள்ள செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் ரெக்கவரி செய்துள்ள நிலையில் வாட்ஸ் அப்...
குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்க கொலுசை திருடிய பெண்மணி கைது
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கோயிலில் தங்க கொலுசு திருடிய பெண்மணியை போலீசார் கைது செய்து ஒரு சவரன் தங்க கொலுசு பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை, பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ்குமார்(46) கடந்த 13 ம் தேதி அன்று...
சிதம்பரத்தில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி…!கார், பித்தளை கலசம் பறிமுதல்!
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி. சிதம்பரம் அருகே இரிடியம் உள்ள கோபுர கலசங்கள் இருப்பதாக கூறி ஏமாற்றம். சொகுசு காருடன் வாலிபர் கைது. 2 கலசங்கள் பறிமுதல்சிதம்பரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). இவர் சிதம்பரத்தில் ஆம்புலன்ஸ்...
மோடி- யோகியின் பேச்சால் வெறுப்பு… நள்ளிரவில் தாயுடன் 4 தங்கைகளையும் கொடூரமாகக் கொன்ற மகன்..!
லக்னோவில் சார்பாக் ஹோட்டலில் தாய்க்கும் 4 சகோதரிகளுக்கும் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி அவர்கள் வாயில் துணியை அடைத்து மணிக்கட்டுகளை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார் அந்த தாயாரின் மகன்.அவர்கள் வசித்த பகுதிகளைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ‘‘நீண்ட...
ஜெயின் கோவிலில் சிலையின் நெற்றியில் இருந்த 20 பவுன் நகை மாயம் போலீஸ் விசாரணை
போரூர் அருகே ஜெயின் கோவிலில் சிலையின் நெற்றியில் இருந்த 20 பவுன் நகை மாயம் போலீஸ் விசாரணை.போரூர் அடுத்த காரம்பாக்கம், சமயபுரம் பிரதான சாலையில் ஜெயின் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயின் கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் முடித்து...
வீட்டின் அருகே மதுஅருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை… சிறுவன் உள்பட 4 பேர் கைது
சென்னை காசிமேட்டில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை காசிமேடு சிங்காரவேலன் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவரது மகன் குமரன். இவர் வெளிநாட்டில்...
━ popular
அரசியல்
தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பதவி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம்...
