க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
ஈரோட்டில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட தொழிலாளி வாய்க்காலில் தள்ளி கொலை – இருவர் கைது!
கோபி அருகே உள்ள திங்களூரில் மாயமான மில்லில் கொலை. கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் வாய்க்காலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி மகன் யுவராஜ். 39...
புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!
ஆந்திராவில் நள்ளிரவில் நேரத்தில் புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்டுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடன் பறித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆசிரியையாக வேலை செய்பவர் ராஜலட்சுமி. அவர் புத்தாண்டை...
தொழில் பார்ட்னராகி தொல்லை… நொறுங்கிப் போன கணவன்… மனைவியின் சித்ரவதையால் தற்கொலை..!
டெல்லியில் நடந்த தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புனித் குரானா என்பவர், டிசம்பர் 30 அன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புனித் தனது மனைவி மாணிகாவுடன் தகராறு செய்து வந்ததே இந்தத் தற்கொலைக்கு காரணம்....
பறிமுதல் செய்யப்பட்ட 38 லிட்டா் மூலப்பொருட்கள் – மூவர் கைது
சென்னை அரும்பாக்கத்தில் சூடோஎஃபெடரின் (Pseudoephedrine) என்கிற போதைப்பொருள் தயாரிக்க கூடிய மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் ஐந்துக்கும்...
வீட்டை கிரையம் பேசித் தருவதாக ரூ.63.66 லட்சம் ஏமாற்றிய கொத்தனார் கைது!
தேனியில் வீட்டை கிரையம் பேசித் தருவதாக ஒப்பந்தம் செய்து, ரூ.63.66 லட்சம் ஏமாற்றிய கொத்தனார் விஜயகுமாரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.தேனி அரண்மனைப்புதுார் பசுமை நகர் பாஸ்கரன் மனைவி சுகந்தி 32. இவரின் தந்தை பாஸ்கரனும், லட்சுமிபுரத்தை...
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க குறுக்கு வழி….. உஷாரான தொழிலதிபர்
கடன் கொடுத்தவரை மிரட்டி பணம் பறிக்க துணை நடிகர்களை வைத்து போலீசார் போன்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற சலூன் கடை உரிமையாளர் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் பாக்யாநகர், இரண்டாவது...
அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத சரித்திர பதிவேடு குற்றவாளி – நடைபயிற்சி செய்த பெண்ணுக்கு சில்மிசம்!
அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமாரன் என்ற சரித்திர பதிவு குற்றவாளி தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்து விசாரணை....
காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறில் மாப்பிள்ளை கொலை!
புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறு அடுத்த வார மாப்பிள்ளை பலி! போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரை தேடி வரும் காசிமேடு போலீசார்.சென்னை காசிமேடு சிங்காரவேலர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி இவர்களுக்கு...
இரிடியம் எனக்கூறி ஈசியாக செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடி!
ஆண்டிப்பட்டியில் இரிடியம் எனக் கூறி பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது! ரூ.4.50 லட்சம் பறிமுதல். மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார் (56)....
புத்தாண்டு நள்ளிரவில் பயங்கரம்… தாயுடன் 4 தங்கைகளையும் கொன்ற கொடூர மகன்… லாட்ஜில் நடந்தது என்ன..?
புத்தாண்டின் முதல் நாளில் லக்னோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 4 சிறுமிளுடன் அவர்களின் தாயும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மகனே இந்த 5 பேரையும் கொன்றதால் போலீசார் கைது செய்தனர். குற்றம்...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
