க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!

திருநின்றவூரில் வனதுறையால் கடத்தல் காரர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்.காரில் கடத்தல் காரர்களை பின் தொடர்ந்து வந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்யும் காட்சியும் கடத்தல் காரர்கள் காரிலிருந்து தப்பி ஓடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

சென்னையில் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

மாதவரம் பகுதியில் 1.5 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைபொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் 1 பெண் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு 15.90 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.சென்னை இ.கா.ப.,அவர்கள் பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், திரு.ஆ.அருண், போதைப்பொருளுக்கெதிரான (Anti Narcotic...

சுதந்திரமாக சுற்றிய பாலியல் குற்றவாளி ஞானசேகரன்: மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு..!

‘‘ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? விசாரணை தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்’’என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம்...

2024ல் இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய பெரிய சைபர் தாக்குதல்கள்..!

வணிகங்கள், வங்கிகள், பொதுச் சேவைகளைக் குறிவைத்து, வலுவான தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் இணையத் தாக்குதல்களில் இந்தியா சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் 370 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இணைய குற்றங்கள்பதிவாகி உள்ளன. சுகாதாரம், விருந்தோம்பல், வங்கி,...

அவிநாசியில் வாக்கிங் சென்றவரை தீர்த்துக்கட்டி நாடகம்…! மனைவி உட்பட 7 பேர் மீது குண்டாஸ்!

வாக்கிங் சென்ற பைனான்ஸ் அதிபரை மனைவியே கூலிப்படை வைத்து  கொடூரமாக கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (45), மனைவி விஜயலட்சுமி (36)...

பட்ட பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்த வழக்கில் இருவர் கைது – முன்னாள் போலீசின் மகனுக்கு வலைவீச்சு!

பட்ட பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து 30 லட்சம் பழிப்பறி செய்த வழக்கில் இருவர் கைது 13 லட்சம் பறிமுதல். 15 லட்சம் பணத்துடன்தலை மறைவான முக்கிய குற்றவாளி முன்னாள் போலீசின் மகனுக்கு வலைவீச்சு...சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன்...

வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை… 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது!

அந்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொலை செய்து,  நகைகளை திருடிய வழக்கில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள ஒலகடம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் என்கிற...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் அடித்துக்கொலை… மனைவி உள்பட இருவர் கைது

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் - திருச்சி சாலையில் மா.மு.கோவிலூர் பிரிவில் உள்ள குருவிகுளம் காட்டுப் பகுதியில் சுமார்...

நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மன்மதலீலை…இதே வேலையா இருப்பீங்களா…

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சில பெண் பணியாளர்களிடம் சில்மிஷம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல். நாம்...

பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க நகை பறிப்பு…!

திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகை பறிப்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் பிச்சம்மாள். 74 வயதான இவர்...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...