மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

நடவு முறையை காப்போம்! மகளிர் உறுதிமொழி

நடவு முறையை காப்போம்! மகளிர் உறுதிமொழி ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் தின உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்...

கேஸ் விலை உயர்வு: மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

கேஸ் விலை உயர்வு: மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் பரமக்குடியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அம்மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி...

மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாணவிகள் பங்கேற்பு! புதுச்சேரியில் காலப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு...

காதல் ஜோடிக்கு மிரட்டல்-காவல் நிலையத்தில் தஞ்சம்

காதல் ஜோடிக்கு மிரட்டல் - போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மாணவி உயிருக்கு அஞ்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் கணவருடன் தஞ்சமடைந்துள்ளார்.கிருஷ்ணகிரி ஆலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற வாலிபர் ஓட்டுனராக பணிபுரிந்து...

காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு!

காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் மாணவனின் கழுத்தை அறுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்ன திருப்பதி என்பவர்...

பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கரூர் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 10 வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி வீட்டில்...

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாச்சியார் கோவில் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் நடந்து...

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்! திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.சின்னாளப்பட்டி தேவி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கணேசன். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில்...

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்திய இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்க அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், கிருஷ்ணகிரி...

தேனியில் முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!

தேனி திருவிழா: முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு! தேனி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் முதல்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து வழிபாடு நடத்தினர்.பெரியகுளம் வடகரை பகுதியில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா...

━ popular

விஜய் அடுத்த பிரதமரா? பின்னணியில் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ – அரசியல் களத்தில் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளுக்குப் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மறைமுக உத்திகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் திரு. மணி அவர்கள்...