மாவட்டம்
அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!
News365 -
லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி ...
கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!
நெல்லை – சென்னை வழித்தடத்தில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தில், இயற்கை...
வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!
News365 -
குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்
News365 -
திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம்
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...
தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த...
ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாதான்! உடனே வாங்க!
ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாதான்! உடனே வாங்க!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் கடந்த வாரம் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் 80 ரூபாய்க்கு விற்பனையாகின.சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்...
போதையில் ரகளை – கடலூர் காவலர் கைது
போதையில் ரகளை - 3 பிரிவின் கீழ் கடலூர் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது
கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். கடலூரில் காவலராக பணியாற்றும் இவர், புதுச்சேரிக்கு வந்து மது குடித்தார். இதில் போதை தலைக்கு ஏறி கன்னியகோவில்...
அரசு பேரூந்து மோதியதில் காவலர் உயிரிழப்பு
அரசு பேரூந்து மோதியதில் காவலர் உயிரிழப்பு
தாம்பரம் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் மீது அரசு பேரூந்து மோதியதில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர்...
திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்
திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்
திருச்சி அருகே நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பஞ்சபூத தலங்களில் நீர் தளமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி...
கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்
கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்
கள்ளக்குறிச்சி அருகே அறுவடை துவங்கிய 2 மணி நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் நெல்மணிகள் செய்தமடைந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அடுத்த வெங்கட்ராம்பேட்டை, தோப்பூர், செம்பாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் ஏரி பாசன விவசாயிகள்...
நீருக்காக கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு
நீர் அருந்த கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு
கிணற்றில் விழுந்த 4 மாத குட்டி யானையை வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பென்னாகரத்தில் நடந்துள்ளது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் அடுத்த கட்டமடுவு கிராமத்தில் 30...
முதல்வரின் பிறந்த நாள் ராமநாதபுரத்தில் கால்பந்து போட்டி
முதல்வரின் பிறந்த நாள் ராமநாதபுரத்தில் கால்பந்து போட்டி
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியை சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பாரம்பரிய முறைப்படி சிலம்பு சுற்றி...
பஸ் தீப்பற்றி எரிந்ததில் கண்டக்டர் உடல் கருகி பலி
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பஸ் தீப்பற்றி எரிந்ததில் கண்டக்டர் உடல் கருகி உயிரிழந்தார்.
மாநகர போக்குவரத்துக் கழக பஸ் நேற்று இரவு கடைசி டிரிப் முடித்து விட்டு லிங்கதிரனஹள்ளி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்க பட்டது. பஸ்சில் டிரைவர் மற்றும்...
சேலம் துணை மேயர் நடனம் வைரல்
சேலம் துணை மேயர் நடனம் சமூக வலைதளத்தில் வைரல்
கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து சேலம் மாநராட்சி துணை மேயர் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சேலம் மாநகராட்சி துணை மேயர் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடினார். உலக மகளிர் தினத்தை...
━ popular
கட்டுரை
தங்க மோதிரத் திட்டம்: திறமைமிக்க வணிகமா அல்லது சட்டத்திற்கு உட்பட்ட விஞ்ஞான ஊழலா? – ஒரு அலசல்
N K Moorthi - 0
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள "தாய்மாமன் மோதிரத் திட்டம்" தற்போது பொதுமக்களிடையே பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அரசின் இந்தத் திட்டத்தின்கீழ் மக்களுக்குத் தங்கம் வழங்குவதற்கான டெண்டரை பிரபல நகை நிறுவனமான ஜோய்...
