மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். தஞ்சாவூா்...

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107...

விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு – மு.க. ஸ்டாலின்

மூன்று மாவட்ட கள ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர் .தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு...

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம்

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரதம், கரகாட்டம், கோலாட்டத்துடன் தொடங்கிய புத்தகக் காட்சி திருவிழா களைகட்டியது.தூத்துக்குடி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் கி.ரா. நினைவரங்கத்தில் தொடங்கியது. மே 11ம் தேதி...

ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணி

காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி கோவை மாவட்டம், ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.பெருமாள்பதி மற்றும் மச்சினாம்பதி வனத்தையொட்டி...

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெருமந்தூரில் கடந்த 2016 - 17...

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து...

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி! கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்...

நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்’ – கடலூர் தாசில்தார்

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவு கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும்,...

தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட 9 வயது சிறுமி

9 வயது 'இன்ஸ்டா குயின்' தந்தை படிக்கச் சொல்லி கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் இவர்களுக்கு ஒரு மகன், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயதான பிரதிக்‌ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா...

━ popular

தமிழக அரசியலில் சலசலப்பு: ஜனவரியோடு முடிகிறதா தவெக ஆட்சி? தராசு ஷியாம் அதிரடி அலசல்!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக (TVK) ஆட்சி விரைவில் நிறைவுக்கு வருமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் அளித்துள்ள...