இந்தியா
நீட் தேர்வு: ஏமாற்று வேலையா? மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டமா? – விமர்சகர்களின் அதிர்ச்சித் தகவல்கள்!
News365 -
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' (NEET) தேர்வு, கடந்த பத்தாண்டுகளுக்கும்...
இறந்த பின்னும் வாழலாம்! ஒரே ஒரு நபரால் 8 பேருக்கு மறுவாழ்வு சாத்தியமா? மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி!
தானத்தில் சிறந்தது உறுப்பு தானம்! இந்தியாவில் 24% உறுப்பு தானங்களை வழங்கி...
டாடா சன்ஸ் புதிய தலைவர் தேர்வு: விரைவில் நியமனக் குழு அமைக்கப்படும் என்று டாடா டிரஸ்ட்ஸ் அறிவிப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் குழுமமான டாடா சன்ஸின் (Tata Sons) அடுத்த...
விமானப் பயணிகளின் பாதுகாப்பில் தொடரும் சவால்கள்: கஞ்சா போதையில் விமானி சிக்கிய விவகாரமும், ஏசி பழுதால் கொதித்தெழுந்த பயணிகளும்!
விமானப் பயணிகளின் பாதுகாப்பும், விமான நிறுவனங்களின் சேவைக் குறைபாடுகளும் மீண்டும் ஒருமுறை...
அருணாச்சலில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து… 3 ராணுவ வீரர் மரணம்
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்களை அழைத்துச்சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிஜோவில் இருந்து, லெபரடா மாவட்டம் பாசோர் பகுதிக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை...
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் ஆக.30ல் பாஜகவில் இணைகிறார்!
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.நில முறைகேடு விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, அண்மையில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதன்...
கடப்பாவில் கார் – கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 5 பேர் காரில் குவ்வலசெருவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். கடப்பா - ராயசோட்டி மலைப்பாதையில்...
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்… இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய...
நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார்… இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது கொச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.மலையாள திரைப்பட நடிகைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா ஆணையம், நடிகைகளுக்கு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாலியல் தொல்லை...
பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து சேதம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர முழு உருவ சிலையை, கடந்த...
அமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை !
அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.ஆந்தி ர மாநிலம் திருப்பதி சேர்ந்த 63 வயது மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும், 2 மகள்கள் உள்ளனர். ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி,...
அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, வழக்கு விவரம் குறித்து அறிக்கை : ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவு
அரசு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்கு விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டுமென புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி ஏராளமான பிசிஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனர். அவர்களில்...
பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகை… சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்
சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ரேணுகா சாமி என்ற ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா...
பாலியல் புகார் எதிரொலி : மலையாள திரைப்பட சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் சித்திக்
கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய மலையாள திரைப்பட சங்க பொதுச்செயலாளர் சித்திக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிகை கடந்த சில...
━ popular
இந்தியா
நீட் தேர்வு: ஏமாற்று வேலையா? மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டமா? – விமர்சகர்களின் அதிர்ச்சித் தகவல்கள்!
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' (NEET) தேர்வு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வு என்பது மாணவர்களின் திறனை அளவிடும் கருவி...
