இந்தியா

கர்நாடகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களுக்கு ஒரு வருட அதிரடி தடை: மாநில அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலம் முழுவதும் புகையிலை கலந்த குட்கா மற்றும் பான் மசாலா...

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் திடீர் விலகல்: வாரிசு ரேஸில் முந்தப்போவது யார்?

இந்தியாவின் பெருவணிக வரலாற்றில் மிக முக்கிய ஆளுமையாகவும், நாட்டின் பழமையான தொழில்...

இந்திய ரூபாய் மதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது: டாலருக்கு ஈடான நெருக்கடியை சமாளிக்கும் ரிசர்வ் வங்கி!

இந்திய ரூபாய் மதிப்பு இன்று சற்று மாறுதலின்றி அல்லது சிறிய சரிவுடன்...

200 கார்களின் பெயரை கூறி 4 வயது சிறுவன் சாதனை!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக...

ஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!

ஜியோ டிவி ப்ளஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் 800 டிஜிட்டல் சேனல்களையும், 13 ஓடிடி ஆப்களையும் அவர்களது ஸ்மார்ட் டிவியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.ஜியோ டிவி+ செயலியை...

ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரான நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை அடுத்து, ஐ.சி.சி தலைவர் பதவிக்கான...

பெண் மருத்துவர் கொலை வழக்கு – ஆக. 22க்குள் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வரும் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...

ஜம்மு – காஷ்மீரில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் இன்று காலை அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் இன்று காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில்...

மகனை வாளால் வெட்ட வந்த இளைஞர்கள்… கற்களை வீசி விரட்டியடித்த வீரத்தாய்

மகாராஷ்டிராவில் மகனை வாளால் வெட்ட வந்த இளைஞர்களை, தாயார் கற்களை வீசி விரட்டியடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஜால்னாபுர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தயாருடன் இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக கொண்டிருந்தார். அப்போது...

வாடகை கால் டாக்சியில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி… ஓட்டுநரிடம் குறைகளை கேட்டறிந்தார்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாடகை கால் டாக்சியில் பயணம் மேற்கொண்டு ஓட்டுநரிடம் குறைகளை கேட்டறிந்த நிலையில், பின்னர் அந்த ஒட்டுநரின் குடும்பத்துடன் ஒன்றாக உணவு அருந்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கிழக்கு டெல்லியில் உள்ள...

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி… ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்கியிருந்தனர்....

இறக்கும் தருவாயில் தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய இளம்பெண்… தெலுங்கானாவில் சோகம்

தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பாக தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானா மஹபூபாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லுரி ஒன்றுல் டிப்ளமோ படித்து வந்தார். அப்போது...

கடன் தவணையை அரசின் உதவி தொகையிலிருந்து கழித்த வங்கி… கேரள அரசு கண்டனம்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தவணைகளை, அரசு வழங்கிய உதவித் தொகையிலிருந்து வங்கி கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்....

━ popular

கருங்கடல் துறைமுகங்கள் மீதான தாக்குதல்களால் உக்ரைனின் தானிய ஏற்றுமதி முடக்கம்: உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி  முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் உக்ரைனின் தானிய...