இந்தியா

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு...

வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...

மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...

சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!

 புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!புதுச்சேரியில் உள்ள மரப்பாலம் வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த...

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

 கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேன்- லாரி மோதி விபத்து- 3 பேர்...

இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!

 அத்வானியின் இல்லத்திற்கே சென்று 'பாரத ரத்னா' விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானியின் இல்லத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் – குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவ தொடர்பாக குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் குந்தலஹாலியில் இயங்கி வரும் புகழ்பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் 2...

பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல – மல்லிகார்ஜீன கார்கே!

ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே, ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை...

பாஜக ஆட்சியை பிடிக்காது! மோடிக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்காது என பிரதமர் மோடிக்கு ரகசிய ரிப்போர்ட் கிடைத்துள்ளதாகவும், இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்று பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட முதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...

கூட்டணிக்கு வர சிரோமனி அகாலி தளம் மறுப்பு – பஞ்சாப்பில் பாஜக தனித்து போட்டி

பஞ்சாப்பில் பாஜக கூட்டணியில் இணைய சிரோமனி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்த தனித்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!

 ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அதிகாரிகள் அனுமதி கோரினர்.ஐ.பி.எல். தொடரில் இருந்து சாம்பா...

இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன – ராகுல் காந்தி!

இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன, ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இது காங்கிரஸ்...

━ popular

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா  இருவரும் காதலித்து...