இந்தியா
கர்நாடகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களுக்கு ஒரு வருட அதிரடி தடை: மாநில அரசு உத்தரவு!
கர்நாடக மாநிலம் முழுவதும் புகையிலை கலந்த குட்கா மற்றும் பான் மசாலா...
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் திடீர் விலகல்: வாரிசு ரேஸில் முந்தப்போவது யார்?
இந்தியாவின் பெருவணிக வரலாற்றில் மிக முக்கிய ஆளுமையாகவும், நாட்டின் பழமையான தொழில்...
இந்திய ரூபாய் மதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது: டாலருக்கு ஈடான நெருக்கடியை சமாளிக்கும் ரிசர்வ் வங்கி!
இந்திய ரூபாய் மதிப்பு இன்று சற்று மாறுதலின்றி அல்லது சிறிய சரிவுடன்...
எஃப்சிஆர்ஏ(FCRA) திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்: கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டதை வரவேற்கிறேன் – பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தல்!
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் (FCRA) திருத்த மசோதாவை விரிவான...
கர்நாடக முதலமைச்சருக்கு எதிரான புகார் – விசாரணைக்கு தடை
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான புகார் மீது மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் விசாரணை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மைசூரு நகர்ப்புர மேம்பாட்டு ஆணைய விவகாரத்தில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் அனுமதி...
உ.பி.யில் பிக்கப் வேன் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தி ல் உள்ள ரொட்டி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிக்கப் வாகனத்தில் அலிகாருக்கு...
திடீர் உடல்நலக்குறைவு… நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் மோகன்லால். இவர் தற்போது பிரத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தில் நடித்து வந்தார். எல் 2...
பயிற்சி பெண் மருத்துவர் கொலை… உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைகொல்கத்தா ஆர்.ஜி .கர் அரசு மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி, இரவுப்பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்....
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடையும் – வெளிவந்த கருத்து கணிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி தோல்வியை தழுவும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.மகாராஷ்டிராவில் கடந்த 2019 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா...
தாயகம் திரும்பிய வினேஷ் போகத்… டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்த வினேஷ் போகத், 100 கிராம் உடல் எடை காரணமாக கடைசி...
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட் பகுதிகளை இணைக்கும் விதமாக கங்கை ஆற்றின்...
17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டி: இந்தியா சாதனை!
17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர் அணிசாதனை!
சீனாவில் ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்ற சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் 17-வது சுற்றில் இந்திய மாணவர் அணி பதக்கங்களை வென்றுள்ளது.
இது குறித்து புவி...
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி – சித்தராமையா குற்றச்சாட்டு
நில மோசடி விவகாரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு எதிரானது முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.முடா எனப்படும், மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது....
கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை நாங்கள் சட்டபூர்வமாக ஒன்றுபட்டு எதிர்கொள்வோம். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கு இடமில்லை. கர்நாடக முதல்வர் சித்தராமையா...
━ popular
உலகம்
சிங்கப்பூர் சின்மின் (Xinmin) பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசரமாக வெளியேற்றம்!
N K Moorthi - 0
ஹௌகாங் (Hougang) பகுதியில் அமைந்துள்ள சின்மின் இடைநிலைப் பள்ளியில் (Xinmin Secondary School) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு பயிலும் மாணவர்களும் ஊழியர்களும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அன்று அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.பெற்றோருக்கு...
