இந்தியா

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு...

வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...

மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...

பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!

 புதுச்சேரி அரசின் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகமானது பாண்லே பால் நிறுவனத்துடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.கோவையில் அண்ணாமலை போட்டி- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி...

“அமலாக்கத்துறை முன் ஆஜராகாதது ஏன்?”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

 கைது செய்யப்படுவதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளித்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!டெல்லி புதிய மதுபான கலால் கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக ஒன்பதாவது...

தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன். நாடாளுமன்ற தேர்தல் வருகையையொட்டி மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக...

“தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்கக் கூடாது”- மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிடுக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.சீர் மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ்...

‘தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றன?’- விரிவான தகவல்!

 தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெற்றன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன்? – முதலமைச்சர் கேள்விஅதன்படி, பா.ஜ.க. பெற்ற ரூபாய் 6,986 கோடியில் 2019- 20- ல் மட்டும் ரூபாய் 2,555...

தமிழக அரசின் கல்விப் பாடத் திட்டத்தில் இருந்து வெளியேறிய புதுச்சேரி கல்வித்துறை!

 வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் கல்விப் பாடத் திட்டத்தில் இருந்து புதுச்சேரி கல்வித்துறை முழுமையாக வெளியேறியுள்ளது.கிளைமேக்ஸுக்காக மீண்டும் அஜர்பைஜானுக்கே செல்கிறதா ‘விடாமுயற்சி’ படக்குழு?புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனியாக...

புதுச்சேரியில் இரவு 10.00 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை!

 புதுச்சேரி மாநிலத்தில் இரவு 10.00 மணிக்குள் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் துறை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார்.வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டம்- ஒழுங்கை காக்கும் பொருட்டு,...

பக்தர்களின் கவனத்திற்கு- திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!

 தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் விஐபி பிரேக் உள்ளிட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இயலாது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் ‘அழகிய தமிழ் மகன்’!திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

‘மக்களவைத் தேர்தல் 2024’- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்ட வாக்குப்பதிவு?

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.மீண்டும் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின்...

━ popular

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா  இருவரும் காதலித்து...