இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட் மற்றும் மாணவர் போராட்டங்கள் விவகாரத்தில் அமித்ஷா தீவிர விவாதத்திற்கு அழைப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடும் அமளிக்கிடையில் களைகட்டி...

அரசியல் களத்தில் அமித் ஷாவின் மௌனம்: பாஜகவிற்குள் நிலவும் அதிருப்தியும் எழும் சந்தேகங்களும்!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 15 நாட்களாக...

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் செய்தியாளர்களை...

இஓஎஸ் – 08  செயற்கைக்கோள்   வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஓஎஸ் - 08  செயற்கைக்கோள்   வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இஓஎஸ்-08  புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம்...

ஒசூரில் தவறி கீழே விழுந்த 5 வயது சிறுமி பலி

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சபாராஜ். இவரது மகள் ஹன்யா(5). இவா்கள் ஒசூா், பேடரப்பள்ளி, கங்கா நகரில் தங்கி இருந்தனா். சபாராஜ் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், குழந்தை ஹன்யா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறி...

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்களுக்கு மாத வாடகைக்கு ரூ.6 ஆயிரம் – கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 420-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர்...

கர்நாடகா அணையில் 20,000 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக உள்ளது.கபினி அணைஅணை நிலவரம் கபினி அணை மொத்த கொள்ளளவு: 19.52 டி.எம்.சி, தற்போதைய நீர் மட்டம் : 18.68 டி.எம்.சி,நீர் வரத்து: 5,526 கன...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – கேரளா நீர்வளத்துறை அமைச்சர்!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து ஆய்வுக் கூட்டம், அம்மாநில நீர்வளத்துறை...

சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் 3.54% ஆக குறைவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் 3.54% ஆக குறைந்துள்ளது.அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகளின்படி, 2024 ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.54% ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம்...

அதானி குழும பங்குகள் 7% வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலி

 ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மற்றும் செபி மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலி. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மற்றும் செபி மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று பங்குச்சந்தைகள் சரிவு.அதானி குழுமத்தின் பங்குகள் 7...

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐயும் அரவிந்த்...

செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? – ராகுல்காந்தி கேள்வி

அதானி நிறுவனத்துடன் செபி அமைப்பின் தலைவருக்கு தொடர்பு என அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டியுள்ள நிலையில், செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது...

━ popular

விக்ரம் வீடியோவில் இருந்தது யாருடைய குரங்கு? பெருந்துறையில் சிக்கிய பின்னணி.. வனத்துறை எடுத்த அதிரடி முடிவு!

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தீவிர விசாரணை! நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் விக்ரமுக்கு 3 நாட்கள் கெடு!சமீபத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம், அரிய வகை உயிரினமான...