இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

புதுச்சேரியில் இரவு 10.00 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை!

 புதுச்சேரி மாநிலத்தில் இரவு 10.00 மணிக்குள் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் துறை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார்.வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டம்- ஒழுங்கை காக்கும் பொருட்டு,...

பக்தர்களின் கவனத்திற்கு- திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!

 தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் விஐபி பிரேக் உள்ளிட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இயலாது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் ‘அழகிய தமிழ் மகன்’!திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

‘மக்களவைத் தேர்தல் 2024’- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்ட வாக்குப்பதிவு?

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.மீண்டும் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின்...

“தேர்தல் திருவிழாவுக்கு தயாராகுங்கள்”- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அழைப்பு!

  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்தாண்டில் இதுதான்...

எடியூரப்பாவின் மகனை எதிர்த்து களம் காணப்போவதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு!

 கர்நாடகாவின் ஷிமோகா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்தரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.கோயில் உண்டியலை உடைத்த இருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்...

வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு- தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்அந்த சுற்றறிக்கையில், "வேட்பாளர்...

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்- பா.ஜ.க. மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்!

 தேர்தல் பத்திரம் முறைகேட்டில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுள்ளதால் அக்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில...

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

 புதுச்சேரி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 50% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!இது குறித்து புதுச்சேரி மாநில அரசின் நிதித்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், மத்திய அரசு...

மக்களவைத் தேர்தல் தேதியை நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை நாளை (மார்ச் 16) அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு….மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி, தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவைக் குறித்து டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல்...

எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

 கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது காவல்துறையினர் போக்சோ வழக்கைப் பதிவுச் செய்துள்ளனர்.ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லாகர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா மீது...

━ popular

தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்

தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது என கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளாா்.இது குறித்து கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்கு பணியாற்றக்கூடிய தலைவராக விஜய் உள்ளார்....