இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
“தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை?”- எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனைதேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் திருத்தும் கோரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு...
இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அல்லது நாளை (மார்ச் 16) அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லாநாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்...
“மம்தா பானர்ஜியின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?”- விரிவான தகவல்!
மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?அவரது நெற்றி மற்றும்...
UPI பணப்பரிவர்த்தனை சேவைகளைத் தொடர ‘Paytm’-க்கு அனுமதி!
'Paytm' நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலி என்ற அடிப்படையில் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை சேவையை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!'Paytm Payments Bank' வங்கி விதிகளை மீறிய புகாரில் வரும் மார்ச்...
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு….மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த நிகழ்வின் போது, மத்திய உள்துறை அமித்ஷா,...
ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!
ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணையதளங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!இது குறித்து மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம்...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது.மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை...
ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!
ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பட்டியலில் உள்ள தடை செய்யப்பட்ட நாய்களில் இறக்குமதி, விற்பனை...
‘பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்’- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!
மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்சனை உண்டாகும்?தேர்தல் பொதுக்கூட்டங்களில் குண்டுவெடிப்புத் தாக்கல் அரங்கேற்றப்படவுள்ளதாக தகவல்களைத் தொடர்ந்து, இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள்...
━ popular
சினிமா
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 26.4.26 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மீடியம்...
