இந்தியா
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு ரயிலில் கட்டணச் சலுகை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்!
உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை கொள்கை அளவில் ஏற்றது மத்திய அரசு! விதிகளை...
சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ‘INDIA’ கூட்டணி: பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்பு!
News365 -
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் சபாநாயகர் அளிக்கும் பாரம்பரிய தேநீர் விருந்தை...
நீட் தேர்வு: ஏமாற்று வேலையா? மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டமா? – விமர்சகர்களின் அதிர்ச்சித் தகவல்கள்!
News365 -
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' (NEET) தேர்வு, கடந்த பத்தாண்டுகளுக்கும்...
இறந்த பின்னும் வாழலாம்! ஒரே ஒரு நபரால் 8 பேருக்கு மறுவாழ்வு சாத்தியமா? மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி!
தானத்தில் சிறந்தது உறுப்பு தானம்! இந்தியாவில் 24% உறுப்பு தானங்களை வழங்கி...
பசுவை கடத்திச்செல்வதாக சந்தேகத்தில் பிளஸ் 2 மாணவர் சுட்டுக்கொலை… ஹரியானாவில் பயங்கரம்
ஹரியானா மாநிலத்தில் பசுவை காரில் கடத்திச்செல்வதாக சந்தேகித்து 12 ஆம் வகுப்பு மாணவனை, பசு பாதுகாப்பு கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஆர்யன், கடந்த 23ஆம் தேதி...
நிதி முறைகேடு புகார்… ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது
நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர்...
புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் விவகாரம் – உச்சநீதிமன்றம் கண்டனம்
குற்ற வழக்குகளில் கைதானவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உத்தரபிரதேசம், அசாம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல...
ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!
ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுமத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் 1.75 லட்சம் கோடி ரூபாயாக...
தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் ஆடியபோது விபரீதம்… ரயில் மோதி 2 சிறுவர்கள் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி செக்டார் பகுதியை சேர்ந்தவர்கள் 14 வயது...
கேரள திரைத்துறையில் எந்த ஆதிக்க குழுவும் இல்லை – நடிகர் மம்முட்டி
நடிகைகள் பாலியல் புகார் விவகாரத்தில் ஹேமாகமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாகவும், அதன் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை...
கர்நாடக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.கர்நாடகாவில் நில முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையாவுக்குs எதிராக விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார்....
ஹேமா குழு அறிக்கை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு… நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை – நடிகர் மோகன்லால்
ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.ஹேமா குழு அறிகையில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதன்காரணமாக மலையாள திரைப்பட நடிகர் சங்கத் தலைவர்...
டெல்லி : தமிழ் அறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்
தலைநகர் டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஐந்தர் மந்தரில் ஒரு நாள் உண்ணாவிரத...
முன்பு ‛பாரத் ஜோடோ’ இனி ‛பாரத் டோஜோ’: ராகுல் காந்தி
முன்பு ‛பாரத் ஜோடோ' இனி ‛பாரத் டோஜோ' என தனது அனுபவத்தை பகிர்ந்த ராகுல்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது, தற்காப்பு கலை பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்ட ராகுல், விரைவில் பாரத் டோஜா யாத்திரையை விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்....
━ popular
க்ரைம்
நெல்லை அருகே கொடூரம்: அம்பாசமுத்திரத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு!
பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் தாக்குதல்! பலத்த காயமடைந்த நபர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தீவிர விசாரணை!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், பிரதான சாலை சந்திப்பில் விவசாயி ஒருவரை மர்ம நபர்கள்...
