இந்தியா

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு ரயிலில் கட்டணச் சலுகை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்!

உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை கொள்கை அளவில் ஏற்றது மத்திய அரசு! விதிகளை...

சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ‘INDIA’ கூட்டணி: பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் சபாநாயகர் அளிக்கும் பாரம்பரிய தேநீர் விருந்தை...

நீட் தேர்வு: ஏமாற்று வேலையா? மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டமா? – விமர்சகர்களின் அதிர்ச்சித் தகவல்கள்!

​​​மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' (NEET) தேர்வு, கடந்த பத்தாண்டுகளுக்கும்...

இறந்த பின்னும் வாழலாம்! ஒரே ஒரு நபரால் 8 பேருக்கு மறுவாழ்வு சாத்தியமா? மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி!

தானத்தில் சிறந்தது உறுப்பு தானம்! இந்தியாவில் 24% உறுப்பு தானங்களை வழங்கி...

ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து விபத்து – 7 தொழிலாளர்கள் பலி

ஆந்திர மாநிலத்தில் கால்வாயில் மினி லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில 7 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் டி.நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் முந்திரி  ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று, நிட்டவோலு மண்டலம் தாடிமல்லா நோக்கி சென்று...

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 170 நாடுகளை சே ர்ந்த...

மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 15 வரை இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குக்கி சமூகத்தினருக்கும், பெரும்பான்மை மெய்த்தி சமூகத்திற்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. 18...

ஆட்டோவின் அடியில் சிக்கிய தாய்… தனி ஒருவராக ஆட்டோவை தூக்கி மீட்ட மகள்

மங்களூருவில் பெண்ணின் மீது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில், அவரது மகள் தனி ஒருவராக ஆட்டோவை தூக்கி தாயை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே கின்னிகோலி ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேத்தனா. இவர் அந்த...

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.எம் பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில்...

மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயம் இன்றி தப்பியுள்ளனர்.மத்தியப் பிரதேச மாநிலம் இந்துரில் இருந்து ஜபல்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி அளவில் ஜபால்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை...

காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்

பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அவர்...

கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம்!

என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரெஸ்வு என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும்,...

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச...

ராகுல்காந்தியுடன் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்திப்பு

ராகுல்காந்தியுடன் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்திப்பு! - ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வினேஷ் போகத் போட்டியிடலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட...

━ popular

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 16% விலை உயர்வுடன் அதிரடி மாற்றங்கள்!

​​இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது நான்கு முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. அத்துடன், தனது இதர ப்ரீபெய்ட் கட்டணங்களை 16 சதவீதம் வரை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு...