இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
“அ.தி.மு.க.வை முந்துகிறதா பா.ஜ.க.?”- டுபாக்கூர் கருத்து கணிப்புகள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட பா.ஜ.க. அதிக ஓட்டுகள் வாங்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. அவை அனைத்தும் பொய்யான கருத்துக் கணிப்புகள் என்றும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் என்றும் மக்கள் சிரிக்கின்றனர்.“அ.தி.மு.க....
இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமாவால் அம்மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச்...
நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
மருத்துவ சிகிச்சைகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராமதேவ்க்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சந்தானம் நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பதஞ்சலி நிறுவனம், தங்கள் தயாரிப்பு...
கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!
கேரள மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த பயணிகள் காயம் அடைந்தனர்.கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பயணம்...
விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் அறிவிப்பு!
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து...
அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு!
பெங்களூருவில் ஏழை விவசாயி ஒருவரை மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!பெங்களூரு ராஜாஜி...
மக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது!
வயநாடு மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் புல்பல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடிய புலி ஒன்று அந்த பகுதி மக்களைத் தொடர்ச்சியாக...
பீகாரில் சோகம்! லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை...
ஓட்டுநர் இல்லாமல் சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி!
பஞ்சாப்பில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று தானாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!ஜம்மு- காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில்...
ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், பவன் கல்யான் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
