இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது!

பெங்களூர் அருகே இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சம்பங்கிராம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.எச். சாலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கடந்த மாதம்...

பா.ஜ.க-வில் இணையும் யுவராஜ் சிங்..?? மக்களவைத் தேர்தலில் போட்டியா..??

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பா.ஜ.க கட்சியில் இணைந்து, நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.சமீபமாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட வீரர்கள் பலர் தீவிர அரசியலில்...

அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!

 அரசியலில் இருந்து விலகுகிறார் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர்.எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

ராமேஸ்வரம் காஃபே யாருக்கு சொந்தமானது? குண்டு வெடிக்க என்ன காரணம்?

பெங்களூருவின் பிரபல உணவகத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக சட்ட அமலாக்கத் துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கர்நாடக மாநிலம் தலைநகரான பெங்களூருவில் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவகங்களில் ஒன்று ராமேஸ்வரம் காஃபே. அந்நகரத்தில்...

பெங்களூருவை அதிர வைத்த குண்டுவெடிப்பு… என்ன நடந்தது?- விரிவான தகவல்!

 கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் புகழ்பெற்ற உணவகத்தில் குண்டுவெடித்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இது குண்டுவெடிப்பு தான் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.அயலான் இயக்குநர் வீட்டில் நல்ல செய்தி… ரசிகர்கள் வாழ்த்து…பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் குந்தலஹாலியில் இயங்கி...

இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் பிரதமர்- புகழும் நெட்டிசன்கள்..!!

மக்களவைத் தேர்தலுகு பா.ஜ.கவின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள், வடக் கிழக்கு மாநிலங்களில் நலத்திட உதவிகள் தொடங்கி வைப்பதற்கான பயணம் என்று பிரதமர் மோடி இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்து வருவதாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.முன்னாள்...

‘மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்த மத்திய அரசு’….தமிழகத்திற்கு எவ்வளவு தெரியுமா?

 மத்திய அரசு வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூபாய் 5,797 கோடியை ஒதுக்கியுள்ளது.ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சிபல்வேறு மாநிலங்களுக்கான வரி பகிர்வுத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ளது. மொத்தம் ரூபாய் 1,42,122 கோடி...

வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 வணிக கேஸ் சிலிண்டரின் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்கள், டீ கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ்...

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா அருகே உள்ள கலாஜ்ஹரியா (Kalajharia) ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்...

“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!

 தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரியாக கேள்வி...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...