இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட சிறுத்தையின் தலை – வனத்துறை அதிரடி நடவடிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்திற்கு மாட்டிக்கொண்ட நிலையில், வனத்துறையினர் அந்த சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்குள்ள மாட்டு...
“அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
"அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவையில் உரை நிகழ்த்த லஞ்சம் வாங்கியதற்கு வழக்கு தொடுப்பதில் விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஏழு நீதிபதிகள்...
சொத்து தகராறில் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்!
கார்நாடக மாநிலத்தில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தாயை இரும்பு அடித்துக் கொலை செய்த மகன், போலீசாருக்கு பயந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் தார்வார் நகரை சேர்ந்தவர் சாரதா...
பொதுக்கூட்டத்தில் பரிசுடன் வந்த சிறுமிக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்பரைஸ்..!!
நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு நடுவே பரிசுடன் காத்திருந்த சிறுமிக்கு மேடையில் இருந்த பிரதமர் மோடி சர்பரைஸ் கொடுத்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பணிகளில்...
மக்களவைத் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பா.ஜ.க. வேட்பாளர்!
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பின்னணி பாடகர் பவன்சிங், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுதனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில்...
காணாமல் போன 9 வயது சிறுமி…வீடு வீடாக தேடும் காவல்துறை!
புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமியை காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று தேடி வருகின்றனர்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேபுதுச்சேரி மாநிலம், சோலைநகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன்- மைதிலி தம்பதியின்...
ஆனந்த் அம்பானி உருக்கமாகப் பேசியதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி!
பிரபல தொழிலதிபர் அம்பானி தனது கடைசி மகன் திருமணத்தின் முந்தைய நிகழ்ச்சிகளின் போது தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேஜியோ ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய...
அம்மாவின் தொலைபேசி அழைப்பால் உயிர் தப்பிய இளைஞர்!
கர்நாடகாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உணவகத்தில் இருந்த இளைஞர் அம்மாவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேபெங்களூரு ஒயிட் ஃபீல்டு சாலையில் உள்ள...
மீண்டும் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி- மக்களவை தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இதோ..!!
மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தயார் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முக்கிய கட்சிகள் பல வேட்பாளர்கள் பட்டியலை...
“பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தின் உரிமையாளர்கள் யார்?”- விரிவான தகவல்!
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த உணவகம் நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் யார் என்று நெட்டிசன்கள் தேடி வரும் நிலையில், உணவகத்தின் பின்னணி என்ன என்பது குறித்து...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
