இந்தியா

ஒரே ஒரு செய்தியால் டாடாவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு! – திடீரென பதவியை துறந்த சந்திரசேகரன்.. ஷாக்கில் முதலீட்டாளர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனமான டாடா குழுமத்தில்...

பெட்ரோல், டீசல் வாங்குனா இவங்க வாழ்வாதாரம் உயரும்! – ஹிமாச்சல் அரசின் நெகிழ்ச்சியான புதிய திட்டம்!

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது "கைம்பெண்...

யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

யுஜிசி நெட் தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகவும் யுஜிசி நெட் தேர்வு உள்ளது. தேசிய...

இரயில்வே அமைச்சர் உண்மையை சொல்லவில்லை, வானதி MLA க்கு வெங்கடேசன் MP பதில்

மக்களவையில் இரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற...

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல்?

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க எந்த பரிந்துரையும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று மத்திய அரசு  மக்களவையில் தெரிவித்துள்ளது.மக்களவை எம்.பி. ஆனந்த் பதாரியா மக்களவைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு தனித்தனி வாக்காளர்...

டெல்லியில் ஆளுநர், துணைநிலை ஆளுநர்கள் மாநாடு 

குடியரசுத் தலைவர் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது - குடியரசுத் துணைத் தலைவர் ,பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு.தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் குடியரசு...

லெபனானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு

லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.லெபனானானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை...

நீட் மோசடி வழக்குகள்: நாளை உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்குகிறது

நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர் முதல் மதிப்பெண் எடுத்தது...

லட்சக்கணக்கில் விலை போகும் ராகுல் காந்தி தைத்த செருப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி தைத்த காலணி பல லட்சத்திற்கும் விலை போகும் நிலையில், அதனை தொழிலாளி விற்பனை செய்ய மறுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 26ஆம் தேதி உத்தரபிதேச மாநிலம் சுல்தான்பூருக்கு சென்றிருந்தபோது, அங்கு...

இமாச்சலில் மேக வெடிப்பால் கனமழை… ஆற்றில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 3 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...

கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதி – செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக காங்கிரஸ்...

ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்டு ராகுல்காந்தியின் கண்ணியமான பேச்சு, பாஜக தரம் தாழ்ந்த விமர்சனம் – கி.வீரமணி

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கண்ணியத்துடன் பேசினார். அதை பாஜகவினர் தரம்தாழ்து விமர்சனம் செய்ததாக திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதிவாரி...

━ popular

அமெரிக்காவிற்கே உச்சகட்ட அவமானம்! டிரம்புக்கு உயிர் பயம் காட்டி அரங்கேறிய இஸ்ரேல் – ஈரான் நாடகம்!

வாஷிங்டன்: உலக வல்லரசாகக் கோலோச்சும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தாக்குதலுக்குப் பயந்து உணவு வண்டியின் ஓட்டை வழியாக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் தப்பியோடியதாக வெளிவந்திருக்கும் செய்திகள் சர்வதேச அரசியலில்...