இந்தியா
நீட் பிஜி 2026 தேர்வு: மாணவர்களின் வசதிக்காகத் தேர்வு நகர அறிவிப்பு ஸ்லிப் வெளியீடு – மருத்துவக் கல்வி வட்டாரத்தில் வரவேற்பு!
நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவப் பட்டதாரிகளுக்கான நீட் பிஜி 2026...
ஒரே ஒரு செய்தியால் டாடாவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு! – திடீரென பதவியை துறந்த சந்திரசேகரன்.. ஷாக்கில் முதலீட்டாளர்கள்!
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனமான டாடா குழுமத்தில்...
பங்குச் சந்தையில் கடும் சரிவு: ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகளில் ஏற்பட்ட அதிரடி விற்பனையால் 600 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்!
News365 -
இந்தியப் பங்குச் சந்தையில் இன்று எதிர்பாராத திடீர் திருப்பமாகப் பெரும் சரிவு...
பெட்ரோல், டீசல் வாங்குனா இவங்க வாழ்வாதாரம் உயரும்! – ஹிமாச்சல் அரசின் நெகிழ்ச்சியான புதிய திட்டம்!
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது "கைம்பெண்...
புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகா திடீர் பறிப்பு – முதல்வர் ரங்கசாமி அதிரடி
புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகாவை முதலமைச்சர் ரங்கசாமி திடீரென படித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏவிற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேசுகையில், பல முறை டெல்லி சென்று அலைந்து இறுதியில் அரிசி...
விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயங்கர தீ விபத்து… ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த திருமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏசி பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் இருந்து ஆந்திர மாநில திருமலைக்கு திருமலை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு...
செல்பி மோகத்தில் 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செல்பி மோகத்தால் 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்ணை போலிசார் பத்திரமாக மீட்டனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண், சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா...
மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழ பெய்தது. இந்த நிலையில், ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோவிலில் இன்று...
கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் – விமான சேவை பாதிப்பு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவை பாதித்துள்ளது.வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களின் பல பகுதிகள் மழை நீர் சூழ்ந்துள்ளது. அந்த...
பாஜக ஆட்சியே தேசிய பேரிடர்தான் : கனிமொழி
எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தயாராக இல்லையென திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கேரள மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய...
BSNL வாடிக்கையாளர்களின் கவணத்திற்கு: சிம்களை 4G-க்கு மாற்றவும்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன.
இதனால், தனியார் நிறுவனங்களின் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஏற்கனவே பல லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது, இந்த வாடிக்கையாளர்களின்...
ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… கர்நாடகாவில் சோகம்!
கர்நாடக மாநிலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிராவாரா பகுதியில் உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமண்ணா. விவசாயியான இவருக்கு...
வேலைவாய்ப்பின்மை விகிதம்… மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்
நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 விழுக்காடாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிகை...
வயநாடு நிலச்சரிவு: இன்று ஓரே நாளில் 30 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 30 பேர் இன்று ஓரே நாளில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரோடு மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் மேப்பாடி...
━ popular
கட்டுரை
மக்கள்தொகை பெருக்கத்திற்குப் பரிசா? தென்மாநிலங்களின் கழுத்தை அறுக்கும் தொகுதி மறுசீரமைப்புச் சதி!
N K Moorthi - 0
நாட்டின் அதிகாரப்பகிர்வைத் தீர்மானிக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்தொகையைக் குடும்பக் கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தியதற்காகத் தென்மாநிலங்களை ஒழிிகட்டத் துடிக்கும் மத்திய...
