இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
“தேர்தல் பத்திரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?”- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
"மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட அவகாசம் கோருவது ஏன்?" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியது.சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கி வேன் டிரைவர் மரணம் – முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்!தேர்தல்...
யார் இந்த அருண் கோயல்?- விரிவாகப் பார்ப்போம்!
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யார் இந்த அருண் கோயல் என்பதை விரிவாகப் பார்ப்போம்!ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!கடந்த 1985- ஆம் ஆண்டு...
தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியைத் திடீரென...
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் (மார்ச் 10) முடியும் நிலையில், வரும் மார்ச் 16- ஆம்...
இனிமேல் பைக் டாக்சிகள் எதுவும் ஓடாது- தடை அறிவிப்பு..!!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பைக் டாக்சிகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.ஆட்டோவுக்கு அடுத்தபடியாக பலரும் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கட்டுப்படியான விலை மற்றும் துரிதமான பயணம் வழங்கக்கூடிய சேவை...
ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும் பரபரப்புடன் தயாராகி வருகின்றன. கடந்த வாரம்...
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது..!!
பெங்களூரு வொயிட்ஃபீல்டு பகுதியில் குண்டு வெடிப்பினால் சேதனடைந்த ராமேஸ்வரம் கஃபே 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 1ம் தேதி நன்பகல் 12.55 மணிக்கு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 3 ஊழியர்கள்...
பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு!
பெங்களூருவில் தோட்டப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.குப்பைமேனி கீரை சூப் செய்வது எப்படி?கர்நாடகா மாநிலத்தின் தலைநகராக திகழும் பெங்களூரு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு பொய்த்து போன தென்மேற்கு மற்றும் வடகிழக்கு...
மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!
மாநிலங்களவை உறுப்பினராக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சுதா மூர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர்...
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்க முடிவுச் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில்,...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
