இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

பா.ஜ.க. தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு!

  பீகாரில் மீண்டும் பா.ஜ.க. உடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்துள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, பீகார் அரசியல் சூழல் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியதாக...

பட்ஜெட் கூட்டத்தொடர்- மக்களவை மேலும் ஒருநாள் நீட்டிப்பு!

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கிய காரணிகளுக்காக வரும் சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை… கார் ஓட்டுநர் கைது…நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31- ஆம் தேதியுடன் தொடங்கியது. கடந்த...

“எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது”- காங்கிரஸைக் கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி!

 "எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது என நானே கவலைப்படுகிறேன்" என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.ரூ.4 கோடி சம்பளம் கேட்டேனா?…. நடிகை ராஷ்மிகா விளக்கம்…குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப்...

பாரத் அரிசி விற்பனை தொடக்கம்!

 மத்திய அரசின் மலிவு விலையில் விற்பனை செய்யும் 'பாரத் அரிசி' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.மாயமான வெற்றி துரை சாமி – களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!இந்தியாவில் ஒருபக்கம் பருவமழை பொய்த்துப் போனதாலும், மறுபக்கம் கனமழை, வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் வெள்ளத்தில்...

பற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!

 மத்திய பிரதேசம் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அமைச்சர்களுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!மத்திய பிரதேசம் மாநிலம்,...

குரங்கு காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு!

 கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர்.உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா….. இதை செய்து பாருங்க!கர்நாடகா மாநிலம், ஷிவமோகா, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நோய்த்தொற்று பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,288 மாதிரிகள் சேகரிப்பட்ட நிலையில்,...

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அச்சம் ஏன்?”- ராகுல்காந்தி எம்.பி. கேள்வி!

 "நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் அஞ்சுகிறார்?" என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.‘லவ்வர்’ படம் பார்த்து பாராட்டிய உதயநிதி….. நன்றி தெரிவித்த மணிகண்டன்!இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த...

“இந்தியர்கள் சோம்பேறி என் நேரு கருதி இருந்தாரா?”- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!

 இந்தியர்கள் சோம்பேறி என நேரு கருதி இருந்தாரா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்புகுடியரசுத்தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் மீதான விவாதம் மக்களவையில் இன்று (பிப்.05)...

சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் – தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்சண்டிகர் மேயர் தேர்தலில் எட்டு வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்திருந்தார் . இந்த...

தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தடை!

 குழந்தைகளைத் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...