இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரியில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.புதுச்சேரியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்திற்கு...
மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது....
இந்தியாவில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதிப் பெற்றுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிரம்மயுகம் படத்தின் ட்ரைலர் அப்டேட் இதோ…2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் எத்தனை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என்ற...
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் போட்டி!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத்...
மறைந்த முன்னாள் பிரதமர்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!மறைந்த முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும்...
மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் மக்களவை தேர்தல் அறிவிப்பு?
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி...
மதரசா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு….வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசா பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!உத்தரகாண்ட் மாநிலம், ஹால்த்வாணி (Haldwani) மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் அருகே உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாகக்...
தவறான முடிவுகளால் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக வெள்ளை அறிக்கை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு, பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு பெரும் சிக்கலில் தள்ளியதாக மத்திய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!2004- ஆம்...
“மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கப்போவது யார்?”- இந்தியா டுடே, டைம்ஸ் நவ் கணிப்புகள் சொல்வதென்ன?
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கப்போவது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடே, டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளன.ஜப்பான் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே. சூர்யா!அதில், தமிழ்நாட்டில்...
‘Paytm’ நிறுவனத்தின் பங்கு விலை 9 சதவீதம் உயர்வு!
'Paytm' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 'Paytm'- ன் பங்கு விலை 9% உயர்ந்துள்ளது.இலங்கையின் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்'Paytm' நிறுவனத்தின் தாய்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
