இந்தியா
பெட்ரோல், டீசல் வாங்குனா இவங்க வாழ்வாதாரம் உயரும்! – ஹிமாச்சல் அரசின் நெகிழ்ச்சியான புதிய திட்டம்!
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது "கைம்பெண்...
“அவர் அவைக்கு வந்தாரா?” – அமித் ஷாவின் விவாத ஆஃபரை சாடிய பிரியங்கா காந்தி!
புது தில்லி: மாணவர்கள் போராட்டம் மற்றும் காவலத்துறை நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில்...
“அரசின் தோல்விகளை மக்கள் முன் வெளிப்படுத்துங்கள்!” – YSRCP சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு!
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியின் தோல்விகளையும் மக்கள் சந்திக்கும்...
தெலங்கானாவில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாப பலி!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஆட்டோ மீது டேங்கர் லாரி...
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!
டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின....
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜீலை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவல்!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜீலை 12-ந் தேதி நீதிமன்ற காவல் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் உத்தரவிட்டுள்ளார்.மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...
ஏர்டெல் மற்றும் ஜியோவை மிஞ்சும் வோடஃபோன்
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24% வரை உயர்த்தியுள்ளது.பிரீபெய்டில், 28 நாள்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5GB டேட்டா) ரீசார்ஜின் விலை ரூ.299 லிருந்து 349, 365...
யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு
சிஎஸ்ஐஆர் நெட் மற்றும் யுஜிசி நெட் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள்: சிஎஸ்ஐஆர் நெட் (CSIR - NET) தேர்வு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது, அதே யுஜிசி நெட்(UGC –...
பள்ளி பேருந்து விபத்து – 6 பேர் காயம்
தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹன்மகொண்டா-கமலாபூர் மண்டலத்தில் உள்ள பிரதான சாலையில் சாலையைக் கடக்கும் போது, ஏகசிலா பள்ளிப் பேருந்து மீது கார் மோதியதில் 3 பள்ளி...
I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு
உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பை I.I.T. மெட்ராஸ் துவங்கியுள்ளது.இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் எம்.பி.ஏ....
ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்
அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது முடியும் என காத்து கொண்டிருந்தனர். தற்போது...
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக...
கர்நாடகாவில் கோர விபத்து – 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கர்நாடகாவில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள...
மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? – ஃபாக்ஸ்கான் மறுப்பு
மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஐபோன் அசெம்ப்ளி உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஐபோன் அசெம்பிளி ஆலையில் திருமணமான பெண் தொழிலாளர்களை வேலை செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் நிராகரித்ததாக...
━ popular
தமிழ்நாடு
விஜய்யின் நூறு நாள் ஆட்சி: மக்களுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது! – அரசியல் விமர்சகர் ஐயநாதன் காரசாரம்!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உதயமாகிய தவெக தலைவர் விஜய்யின் புதிய அரசின் நூறு நாள் ஆட்சிக் காலம், மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளரும் தமிழியச் சிந்தனையாளருமான ஐயநாதன் கடுமையாக...
