இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?- பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

 போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு...

பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது!

 வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.காக்கி சட்டை பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா…… ஷூட்டிங் எப்போது?இது தொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆந்திர மாநிலம்,...

இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம்!

 இந்தியாவின் யுபிஐ சேவை, இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து பிரம்மாண்ட வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆன்லைன் செயலிகளில்...

பெட்ரோல் தீர்ந்ததால் பயணியுடன் தள்ளி சென்ற ஓட்டுநர்!

 ஹைதராபாத்தில் பயணியுடன் ராபிட்டோ (rapido) ஓட்டுநர் பைக்கைத் தள்ளிச் சென்ற நிகழ்வு காண்போரை வேதனையடையச் செய்துள்ளது.விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பைக் ராபிட்டோவில் பயணித்த பயணி பெட்ரோல் தீர்ந்த...

புதுச்சேரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக குலோத்துங்கன் பதவியேற்பு!

புதுச்சேரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட குலோத்துங்கன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தலைமைச் செயலர் உட்பட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காரைக்கால் மாவட்ட...

மார்ச் 13 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு!

 விவசாயிகள் பேரணியைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் வரும் மார்ச் 13- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை நாளை (பிப்.13) நடத்தவுள்ள நிலையில், 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.‘யாருடன் கூட்டணி?’- சீட்டு...

இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!

 இலங்கையில் உள்ள கால்நடை பண்ணைகளில் இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு குத்தகை விடும் முயற்சிக்கு பால் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.பொது கழிப்பறையில் 2 வருடங்களாக வசித்து வரும் குடும்பம் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைஇந்தியாவின் அமுல் நிறுவனத்தின் ஊழியர்கள்...

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!

EPF எனப்படும் ஊழியரின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிவருங்கால வைப்பு நிதியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு டெல்லியில் ஆலோசனை...

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி!

 ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறி விழுந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், தக்ஷிணா கன்னடா மாவட்டத்தில் உள்ள பண்டிவால் என்ற இடத்தில் பயணிகளுடன் சென்றுக்...

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் இன்று (பிப்.10) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.“மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!இது தொடர்பாக...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...