இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

63 வயதான விவசாயி போராட்டக் களத்திலேயே மாரடைப்பால் மரணம்!

 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் உள்ளிட்டக் கோரிக்கைளை வலியுறுத்தி, டெல்லி எல்லையில் போராடி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மூன்று மணி நேரம் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!பயிர்களுக்கு...

காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி!

 பேடிஎம் வங்கியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவும், பணத்தை டெபாசிட் செய்யவதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 15- ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்பால், பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது என்றால்...

ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று (பிப்.17) தொடங்கிய...

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க....

சமையல் எரிவாயு இறக்குமதி அதிகரிப்பு!

 தேவை அதிகரிப்பின் காரணமாக, எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு இறக்குமதி 5 ஆண்டுகளில் 60% அதிகரித்திருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.அரசியலில் விஜய்யுடன் நிற்க தயார்… பிரபல நடிகர் நெகிழ்ச்சி…கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் 1 கோடியே 83...

தேர்தல் பத்திர முறை ரத்து…..தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

 தேர்தல் பத்திர முறையை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகளை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்.ஜோஸ்வா இமை போல்...

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.தேர்தல் பத்திரங்கள் என்பது இந்திய குடிமக்களும் நிறுவனங்களும் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வழிமுறையாகும். 2017 இல் தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதாவை அறிமுகம் செய்த பாஜக...

பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் விவசாயிகளின் எதிரி – ராகுல் காந்தி விமர்சனம்

ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது காலத்தின் தேவையாகும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது: மோடி, அவரது பிரச்சார இயந்திரம் மற்றும் நட்பு ஊடகங்கள் என அனைத்தும்...

“தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!”

  தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக்கூறி அவற்றை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஐந்து புறநகர் ரயில் சேவைகள் ரத்து!தேர்தல் பத்திரத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் ஒருமித்தத்...

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு!

 அரசியல் கட்சிகள் அதிகளவில் நிதிகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (பிப்.15) தீர்ப்பு வழங்கவுள்ளது.ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘டியர்’….. விரைவில் வெளியாகும் முதல் பாடல்….. அட்டகாசமான ப்ரோமோ வெளியீடு!கடந்த...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...