இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்திருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு!
மனிதர்களை விண்ணும் அனுப்பும் இந்தியாவின் முயற்சி அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்த ஒரு தொகுப்பைத் தற்போது பார்ப்போம்!தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் விண்வெளி திட்டமான ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள கிரையோஜெனிக்...
கரும்புக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு!
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 8% அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும்...
“யார் இந்த ஃபாலி நாரிமன்?”- விரிவாகப் பார்ப்போம்!
இந்தியாவின் தலைச்சிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியபட்ட ஃபாலி நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி… சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..முக்கிய வழக்குகளில் வாதங்களால் மிரட்டிய மறைந்த ஃபாலி நாரிமன்.. யார்...
பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!
பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் (வயது 95) காலமானார்.நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னால் நிர்வாகியின் சர்ச்சை பேச்சு…… விஷால் கண்டனம்!உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர். நாடாளுமன்ற நியமன...
‘சண்டிகர் மேயர் தேர்தல்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதை ரத்துச் செய்து ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முறைகேடாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது வழக்குப்பதிவுச் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பிரபல வில்லன் நடிகருக்கு வைரஸ் காய்ச்சல்...
மோடியின் உத்தரவாதம் விவசாயிகளுக்கு அல்ல, பணக்கார நண்பர்களுக்கு மட்டுமே – கார்கே
மோடி அவர்களின் உத்தரவாதம் நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இல்லை, நாட்டில் இருக்கும் 2-3 அவருடைய பணக்காரர நண்பர்களுக்கு மட்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் நடைபெற்ற...
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்… பா.ஜ.க.வின் கோரமுகம் அம்பலம்
ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கை முடக்கி தனது கோரமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது.இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? – ராமதாஸ் கேள்வி“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்கான நிதித் திரட்ட...
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் ‘FASTag’ இனிமேல் செல்லாது!
விதி மீறல் பிரச்சனையில் சிக்கியுள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை 'FASTag' சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீக்கியுள்ளது.‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!பேடிஎம் நிறுவனத்தின் 'FASTag'...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட்!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நடப்பாண்டில் இஸ்ரோ ஏவிய இரண்டாவது ராக்கெட்...
‘Go First’ நிறுவனத்தை வாங்க ஏலப்புள்ளிகளை சமர்ப்பித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!
திவாலான 'Go First' நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ்ஜெட் (Spicejet) மற்றும் ஸ்கை ஒன் (Sky One) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலத்தொகைக் குறித்து புள்ளி விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!திவாலில் சிக்கியுள்ள 'Go...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
