இந்தியா
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...
4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்
News365 -
4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு...
ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!
News365 -
கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...
சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தில் 751.9 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்!
சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!நேஷ்னல் ஹெரால்டு நிறுவன பத்திரிகையின் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா...
நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!
காவிரி ஒழுங்கற்றுக் குழு கூட்டம் நாளை (நவ.23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர்...
தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்படுத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல் மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட...
நவ.19-ல் உள்நாட்டில் 4.59 லட்சம் பேர் பறந்து சாதனை!
இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக, கடந்த நவம்பர் 19- ஆம் தேதி 4.59 லட்சத்தைத் தொட்டது. இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தங்கம் விலை சவரனுக்கு...
ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி- அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் ஆம்வேக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு!அதில், தனது உறுப்பினர்களிடம் ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி செய்துள்ளதாகவும், அந்த தொகையில் 70%-ஐ...
ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது!
ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் சந்தனபாடி என்ற இடத்தில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர், வாகன...
“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!
தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள்? என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய...
ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள AVNL ராணுவ ஆயுத தளவாட உற்பத்திகள் தொழிற்சாலை தனியார் மயமாக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஏவிஎன்எல் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதன் சாதனைகளில்
பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையை...
துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து- 60 படகுகள் எரிந்தன!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, படகுகள் முழுவதும் எரிந்தன.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரதர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏராளமான மீனவர்கள், படகுகள் மூலம் கடலுக்கு மீன்ப்பிடிக்க செல்லவிருந்தனர். இந்த நிலையில், கடற்கரையில்...
உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்த 5.90 கோடி பேர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 5.90 கோடி நபர்கள் கண்டுகளித்தது, புதிய சாதனையாக அமைந்துள்ளது.திரிஷா இல்லனா மடோனா ….. லியோ வெற்றி விழாவிலும் இழிவாக பேசிய...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
