இந்தியா
விண்வெளியில் பறந்த இந்திய தேசியக் கொடி: ரஷிய விண்வெளி வீரர்கள் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து!
வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட...
நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணம்: ஓராண்டுக்குப் பின் கிடைத்த அதிர்ச்சி – கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை!
ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து...
நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக்கொடியுடன் பிரதமர் மோடி: எம்பிக்களுடன் சேர்ந்து ‘பாரத மாதா கி ஜெய்’ முழக்கம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் உற்சாகம் |...
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: காவல்துறை தடியடிக்கு ராகுல் காந்தி கண்டனம்; கோரிக்கைகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதி!
ஜார்க்கண்டில் அரசுப் பணி வாய்ப்புகளைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது...
அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!
அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவில் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீன பெயர்களையும் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரில் தேர்தல் பறக்கும் படை...
“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.“ஆன்லைன் ரம்மி- எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கப் போகிறது?”-...
“200 இடங்களில் வென்று காட்டுங்கள்”- பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கம் மாநிலத்தில் பா.ஜ.க.வின் வெற்றிகாக காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உழைத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 19- ஆம்...
என்ன செய்யப் போகிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ்...
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க உத்தரவு!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும்,...
பிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு...
சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!புதுச்சேரியில் உள்ள மரப்பாலம் வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த...
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேன்- லாரி மோதி விபத்து- 3 பேர்...
இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!
அத்வானியின் இல்லத்திற்கே சென்று 'பாரத ரத்னா' விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானியின் இல்லத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் – குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவ தொடர்பாக குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் குந்தலஹாலியில் இயங்கி வரும் புகழ்பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் 2...
━ popular
இந்தியா
விண்வெளியில் பறந்த இந்திய தேசியக் கொடி: ரஷிய விண்வெளி வீரர்கள் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து!
N K Moorthi - 0
வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்தியர்களுக்கு சுதந்திர...
