இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் – விசாகப்பட்டினத்தில் பரபரப்பு
விசாகப்பட்டினத்தில் சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு சென்ற சரக்கு...
முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் பேட்டியெடுத்த ராகுல் காந்தி எம்.பி.!
பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் தான் எடுத்த பேட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 4...
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும்”- காங்கிரஸ் கட்சி வாக்குறுதி!
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரப்...
இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர்...
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!இது தொடர்பாக, புதுச்சேரி மாநில அரசின் நிதித்துறை சார்பு செயலாளர், அனைத்து அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்....
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக்.25) ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்து, 64,666 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 28 புள்ளிகளும் உயர்ந்து,19,310 புள்ளிகளிலும் வர்த்தகமானது.ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!அந்நிய செலாவணி சந்தையில்...
“சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்”!
சந்திரபாபு நாயுடுவின் மனைவி மற்றும் மருமகள் நடத்தும் பேருந்து யாத்திரையால் உண்மை வெற்றியடைந்தால், சந்திரபாபு நாயுடு நிரந்தரமாகவே சிறையில் இருக்க நேரிடும் என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.ஆளுநரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்...
‘ஒடிஷா மக்களின் மனம் கவர்ந்த வி.கே.பாண்டியன்’-விரிவான தகவல்!
ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன், விருப்ப ஓய்வுப் பெற்ற உடனேயே, கேபினட் அமைச்சர் அந்தஸ்துக் கொண்ட பதவிக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்.ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்இது சாதாரண...
“தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லியில் நடந்த தசரா விழாவில் சனாதனத்தை எதிர்ப்பு உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளுடன் சனாதன எதிர்ப்பு வாசகம் கொண்ட உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க வேண்டும் என உருவப் பொம்மையில்...
எச்.ஐ.வி. தொற்றுடன் கூடிய ரத்தம் ஏற்றப்பட்டதால் விபரீதம்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முறையாகப் பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்ட 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு நடத்தும் லாலா லாஜ்பட் ராய் மருத்துவமனையில் தலஸ்சிமியா பாதிக்கப்பட்ட 180- க்கும் அதிகமான குழந்தைகள்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
