இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
ஒடிஷாவின் 2 முக்கிய திட்டங்களின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமனம்!
ஒடிஷா முதலமைச்சரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வுப் பெற்றதையடுத்து, அவரை இரண்டு முக்கிய திட்டங்களின் தலைவராக ஒடிஷா மாநில அரசு நியமித்துள்ளது.அச்சுறுத்தும் அதிபயங்கர பாம்புத்தீவுஒடிஷா மாநிலத்தின் நிழல் முதலமைச்சர் என்று...
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று சந்தித்தார். இந்த...
“காசாவுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள இந்தியா”!
தாக்குதல்களால் உருக்குலைந்துக் காணப்படும் காசாவிற்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலரும் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியைச்...
கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!
நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி, குஜராத்தில் கர்பா நடனம் ஆடிய 10 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.சீமான் பெயரைக் குறிப்பிட்டு காவலர்களிடம் வீர வசனம் பேசிய இளைஞர்கள்!வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் நவராத்திரியையொட்டி, புகழ் பெற்ற கர்பா...
அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!
தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான 'தேஜ்' புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிஜிட்டலில் ரீ-ரிலீஸாகும் நாயகன் திரைப்படம்வரும் அக்டோபர் 25- ஆம் தேதி அன்று அதிகாலையில் ஓமன் மற்றும் ஏமன் இடையே 'தேஜ்' புயல்...
சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
புதுச்சேரியில் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.லியோ படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அண்மையில், தொகுதி...
“மீதமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற நடவடிக்கை”- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், இன்னும் 10,000 கோடி ரூபாய் மதிப்பில், அந்த ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!உயர்...
‘ககன்யான் சோதனை வெற்றி’- இஸ்ரோ அறிவிப்பு!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது.பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV- D1 ராக்கெட் மூலம் இன்று (அக்.21) காலை 10.00 மணிக்கு விண்ணில்...
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு!
ககன்யான் திட்டத்தில் இன்று (அக்.21) நடக்கவிருந்த மாதிரி விண்கலம் சோதனையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.பாலஸ்தீன அதிபர் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV- D1 ராக்கெட் மூலம் இன்று...
சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பைபர் நெட் முறைகேடு வழக்கில் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
