இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

“தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

 தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு அக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் இன்று (அக்.03) மாலை 05.00 மணிக்கு நடந்த பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

 பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை மீண்டும் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் சந்தித்தார்.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!கோவையில் மத்திய அரசு சார்பில், பல்வேறு நிறுவனங்களுக்கு கடன்...

வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

 நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலிநேபாளம் நாட்டில் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதன்...

சூப்பர் மார்கெட்டில் சிறுமி பலி! தெலங்கானாவில் நடந்த சோகம்

சூப்பர் மார்கெட்டில் சிறுமி பலி! தெலங்கானாவில் நடந்த சோகம் தெலுங்கானா சூப்பர் மார்க்கெட்டில் ஃப்ரிட்ஜை தொட்ட 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு 4 வயது சிறுமி...

அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி

அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நான்டெட் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி...

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் 34 வழித்தடங்களில் அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ராஜஸ்தான் மாநிலம்...

திருப்பதியில் 2 வயது சிறுவன் கடத்தல்- போலீஸ் விசாரணை

திருப்பதியில் 2 வயது சிறுவன் கடத்தல்- போலீஸ் விசாரணை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ராமசாமி...

காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 மாநிலங்களுக்கு இடையே நதிநீரைப் பகிர்ந்துக் கொள்வதில் சிக்கல் நிலவுவதாக காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர...

“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!

 ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!ஆறு உறுப்பினர்கள் அடங்கிய ரிசர்வ் வங்கியின் இரண்டு நாட்கள் நிதிக்...

தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி முடி சூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு இந்தாண்டு இறுதியில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1659 ஆம் ஆண்டு பிஜாபூர் சுல்தானின் தளபதியாக...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....