இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

“வாடிகன் சிட்டி பயணத்தின் போது தன்னுடன் பயணித்த பெண் யார்?”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில்!

 கடந்த ஆண்டு வாடிகன் சிட்டிக்கு தன்னுடன் பயணம் செய்த பெண் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது: அன்புமணி ராமதாஸ்ஒடிஷா மாநில...

அக். 12-ம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

அக். 12-ம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12-ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது.காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க, காவிரி ஆணையம் உத்தரவிட்டும் உரிய நீரை வழங்க, கர்நாடகா மறுப்புத்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் முற்றுகை போராட்டம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி ஆம் ஆத்மீ கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள். மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து...

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயம்..

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று...

‘Money Heist’ முகமூடி அணிந்து பணத்தை சாலையில் வீசி எறிந்த மர்ம நபர்!

‘Money Heist’ முகமூடி அணிந்து பணத்தை சாலையில் வீசி எறிந்த மர்ம நபர்! ‘Money Heist’ இணைய தொடரில் வரும் கதாபாத்திரத்தை போல முகமூடி அணிந்து வாலிபர் ஒருவர் காரின் மேல் நின்று ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த சம்பவம் ஜெய்ப்பூரில் பரபரப்பை...

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் தந்தை காலமானார்

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் தந்தை காலமானார் இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் தந்தை பனராசிலால் சாவ்லா காலமானார். அவருக்கு வயது 90.கடந்த 203 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா,...

“இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ உறவை வலிமைப்படுத்தவே விருப்பம்”- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி!

 இந்தியாவுடன் பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லை ஆக்கப்பூர்வமான உறவை வலுப்படுத்த விரும்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.“கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது”- நடிகர் ரஜினிகாந்த்!கனடா நாட்டின் ஓட்டாவா நகரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா...

ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

 ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.04) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தடுப்பைத் தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...

வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதிப் பெட்டிகள் மாதிரி வெளியீடு!

 வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகளில் முழு மாதிரியை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கம்!மத்திய அமைச்சர் அஸ்வினி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில், வந்தே பாரத்...

நியூஸ்கிளிக் நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்த காவல்துறையினர்!

 டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் ஊடக நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறையினர், சீல் வைக்கவுள்ளனர்.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!சீனாவில் இருந்து முறைகேடாக நிதிப் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த டிஜிட்டல் மீடியா நிறுவனமான நியூஸ்கிளிக் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....