இந்தியா
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
News365 -
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி
News365 -
மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
News365 -
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
News365 -
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...
ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ஜி20 நாடுகளின் மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.“சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி,...
“சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
104-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியாலும் சந்திரயான்- 3 திட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. சந்திரயான்- 3 வெற்றியில் நமது விஞ்ஞானிகளுடன், மற்ற...
நிலவில் தரையிறங்குதல், ஊர்ந்துச் செல்தல் இலக்குகள் நிறைவேற்றம்!
சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து சாதனங்களும் திட்டமிட்டப்படி இயல்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கி, மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் அதன்...
சில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!
சில மாதங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.காந்தியை கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருது தருவார்கள்?….. கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ்!மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்...
50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!
முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 05- ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’……...
ஆதித்யா எல்1 விண்கலம் செப்.2- ஆம் தேதி ஏவப்படுகிறது?
சந்திரயான்- 3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வுச் செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் 02- ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பூமியில் இருந்து...
நிலவின் ரோவர் ஊர்ந்துச் செல்லும் காட்சிகள் வெளியீடு!
நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள பிரக்யான் ரோவர் ஊர்ந்துச் செல்லும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவர், 8 மீட்டர் தொலைவுக்கு ஊர்ந்துச் சென்றதாக தெரிவித்திருந்த...
சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவ சக்தி’ என்று அழைக்கப்படும்- மோடி
சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும்- மோடி
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில்...
“லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினம்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
கிரீஸ் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார். இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் மற்றும் சந்திரயான் 3 திட்ட இயக்குநர்...
‘நிலவில் 8 மீட்டர் பயணித்த பிரக்யான் ரோவர்!’
'பிரக்யான் ரோவர்' நிலவில் 8 மீட்டர் பயணித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்புஇஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் 'பிரக்யான் ரோவர்' சுமார் 8 மீட்டர்...
━ popular
தேர்தல் 2026
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா். கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...
