இந்தியா

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

செப்.2- ல் விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா- எல்1 விண்கலம்!

 சூரியனை ஆய்வுச் செய்வதற்காக ஆதித்யா- எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் செப்டம்பர்...

கல்லூரி பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி

கல்லூரி பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி ஐதராபாத்தில் சாலையில் தூய்மை பணியில் ஈடுப்பட்டுருந்த பெண் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் மரத்தின் இடையே சிக்கி அதே இடத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியில் ஒப்பந்த...

திருமலை மலைப்பாதையில் பிடிப்பட்ட 4ஆவது சிறுத்தை!

 திருப்பதி திருமலை மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தைப் பிடிப்பட்டது. இத்துடன், கடந்த 60 நாட்களில் 4 சிறுத்தைகள் பிடிப்பட்டுள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக ஏழுமலையானை தரிசிக்க அலிபிரியில் இருந்து நடைப்பாதையாக செல்லும் நிலையில், கடந்த ஜூன்...

சமாஜ்வாதி எடுத்த அதிரடி முடிவு….காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி!

 ஆளும் கூட்டணியில் இருந்து 4 அல்லது 5 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சேரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், மத்திய பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என சமாஜ்வாதி கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கேரளாவில் பொய்த்துப் போன...

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்…..பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!

 மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சித் தக்க வைக்க பெண்களைக் கவரும் வகையில் மாத உதவித்தொகை அதிகரிப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர் என பல்வேறு திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை...

கேரளாவில் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை!

 கேரளாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட 47% குறைந்திருப்பது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது.யோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!கேரளா மாநிலத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல்...

ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறப்பு!

 ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறக்கப்பட்டது. தந்திரி கண்டருரு ராஜிவரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபம் ஏற்றினார்.ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு!சிறப்பு பூஜையை முன்னிட்டு, சபரிமலைக்கு திரளான பக்தர்கள்...

நிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி மேற்பரப்பை ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் தனது ஆய்வுகளை விக்ரம் லேண்டர் மூலம் அனுப்பிய தகவல்களை வெளியிட்டது இஸ்ரோ.சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

 நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற ராகுல் காந்தி எம்.பி., அங்கு பெண் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தனது சொந்த...

புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது

புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது ஆந்திர மாநிலம் நெல்லூரில் மலைக்குன்றில் கிடைத்த பழங்கால புதையலில் தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கி ஜல்சா செய்து வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்....

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...